06-09-2005, 02:20 PM
அப்ப முன்னேறுறது கஸ்ரம்போலதான் கிடக்கு. ஏன் நாங்கள் கோயில புது ரெக்னிக்கில கட்டினா எப்பிடி இருக்கும்? சூரிய ஒளில லைட்டுகள் பத்துறது உண்டியலில காச போடாமல் கிரடிட் காட்டில காசு குடுக்கிறது திரைச் சீலை தானாத் திறந்து மூடுறது தேருக்கு மோட்டர் பூட்டுறது எண்டு இப்பிடி செய்யலாந்தானே? கோயில கண்ணாடிகளாலயே கட்டினா இன்னும் நல்லா இருக்குமெல்லோ

