09-28-2003, 08:05 PM
நேற்று நீ
வீட்டுக்கு வந்து போனதாய்
அம்மா சொன்னா.
எத்தனை நாள் தான்
முற்றம் பெருக்காமல்
உன் பாதச்சுவடுகளையே
அழகு பார்ப்பேன்.
-நளாயினி தாமரைச்செல்வன்
வீட்டுக்கு வந்து போனதாய்
அம்மா சொன்னா.
எத்தனை நாள் தான்
முற்றம் பெருக்காமல்
உன் பாதச்சுவடுகளையே
அழகு பார்ப்பேன்.
-நளாயினி தாமரைச்செல்வன்

