09-28-2003, 12:53 PM
இந்த வானொலி பற்றி அதிகம் பலர் அலட்டிக்கொள்வதில்லை.ஆனால் அமைதியாக தனது முறையில் பயணித்துக்கொண்டிருக்கிறது.வாழ்த்துக்கள்
விடயத்திற்கு வருகிறேன்
நேற்று தற்செயலாக இந்த வானொலியில் ஒரு நாடகம் கேட்டேன் பெயர் விடிவெள்ளி.
குறும் படத்திற்கான சகல அம்சங்களும் கொண்டிருந்தது.தூரதிர்ஸ்டவசமாக அது வானொலி வடிவம் கொண்டிருந்தது என நினைக்கத்தோன்றியது.
மிக அருமையான கதை இயக்கம்.
எழுதியவர் பெயரும் இயக்கமும் அவசரமாக கூறியபடியால் கிரகிக்கமுடியவில்லை.தயாநிதி கல்லாறு சதீஸ் என பெயரடிபட்டதாக ஞாபகம்
குறும்பட விற்பனர்கள் அஜீவன் கண்ணன் போன்றோர் இந்தக் கதையை பாPசீலித்து
இதை குறும்படமாக்கவேணடும்.
இதற்கு ரிரிஎன் போன்ற ஊடகங்களும் ஒத்துழைக்கவேண்டும்
எம்மவர்களை நதிமுhலம் ரிசிமுhலம் பார்க்காமல் ஈழவர் என பார்த்து ஊக்குவிப்போம்.
செய்வார்களா?
விடயத்திற்கு வருகிறேன்
நேற்று தற்செயலாக இந்த வானொலியில் ஒரு நாடகம் கேட்டேன் பெயர் விடிவெள்ளி.
குறும் படத்திற்கான சகல அம்சங்களும் கொண்டிருந்தது.தூரதிர்ஸ்டவசமாக அது வானொலி வடிவம் கொண்டிருந்தது என நினைக்கத்தோன்றியது.
மிக அருமையான கதை இயக்கம்.
எழுதியவர் பெயரும் இயக்கமும் அவசரமாக கூறியபடியால் கிரகிக்கமுடியவில்லை.தயாநிதி கல்லாறு சதீஸ் என பெயரடிபட்டதாக ஞாபகம்
குறும்பட விற்பனர்கள் அஜீவன் கண்ணன் போன்றோர் இந்தக் கதையை பாPசீலித்து
இதை குறும்படமாக்கவேணடும்.
இதற்கு ரிரிஎன் போன்ற ஊடகங்களும் ஒத்துழைக்கவேண்டும்
எம்மவர்களை நதிமுhலம் ரிசிமுhலம் பார்க்காமல் ஈழவர் என பார்த்து ஊக்குவிப்போம்.
செய்வார்களா?

