06-07-2005, 10:49 PM
romio Wrote:மங்கையின் மனதை
மாற்றிய மன்னவனே
அவள் மனதை - நீ
அறியாயோ?
அறிந்து விட்டால்
ஆனந்தம் மட்டும் தான்
ஆடவனே உன் வசம்
சரி சரி ஏதோ திட்டத்தோட தான் வாறிங்க..எல்லாத்துக்கும் லிங்க கொடுத்திட்டு இருக்க முடியாது..ஆனா என் கவிதையை நல்லாத்தான் சுடுறிங்க......
" "
" "
" "

