06-07-2005, 10:26 PM
அஸ்வினி...
இங்கே இன்னொரு விடயத்தையும் நாம் கவனத்தில் எடுக்கவேண்டும். அதாவது மாதவியை விபச்சாரம் செய்தவள் என்பவர்கள் கோவலன் செய்ததை விபச்சாரம் என்பதில்லை. தமிழீழமாக இருந்தாலென்ன வேறு சமூகமாக இருந்தாலென்ன பாலியல் தொழில் புரியும் பெண்களிடம் செல்லும் ஆண்கள் கூட விபச்சாரன்களே.
பெண்ணோடு சகஜமாகப் பழகத் தெரியாதவர்கள், நட்போடு பழகத் தெரியாதவர்கள் நட்பைக்கூட கீழ்த்தரமாகவே விமர்சிப்பார்கள். அப்படியான சமூகத்தில் தாம் நாம் வாழ்ந்துகொண்டிருக்கிறோம். எது எப்படியாக இருப்பினும் புலம்பெயர் சமூக முன்னேற்றம் என்பது தனியே பாலியலோடு சம்பந்தப்பட்டதில்லை, எனவே வேறு விடயங்கள் பற்றியும் பேசுவோம்.
குழந்தைகள் பெற்றோர் உறவுநிலையில் உண்டான மாற்றங்கள் பற்றி நீங்கள் அறிந்திருந்தால் எழுதுங்களேன் அஸ்வினி. ஏனென்றால் அதுவும் புலம் பெயர் தமிழ் சமூக முன்னேற்றத்தோடு சம்பந்தப்பட்டதுதானே, அதான்.
இங்கே இன்னொரு விடயத்தையும் நாம் கவனத்தில் எடுக்கவேண்டும். அதாவது மாதவியை விபச்சாரம் செய்தவள் என்பவர்கள் கோவலன் செய்ததை விபச்சாரம் என்பதில்லை. தமிழீழமாக இருந்தாலென்ன வேறு சமூகமாக இருந்தாலென்ன பாலியல் தொழில் புரியும் பெண்களிடம் செல்லும் ஆண்கள் கூட விபச்சாரன்களே.
பெண்ணோடு சகஜமாகப் பழகத் தெரியாதவர்கள், நட்போடு பழகத் தெரியாதவர்கள் நட்பைக்கூட கீழ்த்தரமாகவே விமர்சிப்பார்கள். அப்படியான சமூகத்தில் தாம் நாம் வாழ்ந்துகொண்டிருக்கிறோம். எது எப்படியாக இருப்பினும் புலம்பெயர் சமூக முன்னேற்றம் என்பது தனியே பாலியலோடு சம்பந்தப்பட்டதில்லை, எனவே வேறு விடயங்கள் பற்றியும் பேசுவோம்.
குழந்தைகள் பெற்றோர் உறவுநிலையில் உண்டான மாற்றங்கள் பற்றி நீங்கள் அறிந்திருந்தால் எழுதுங்களேன் அஸ்வினி. ஏனென்றால் அதுவும் புலம் பெயர் தமிழ் சமூக முன்னேற்றத்தோடு சம்பந்தப்பட்டதுதானே, அதான்.

