09-28-2003, 09:54 AM
ஆகா இந்தநேரம் பார்த்து இந்த லொள்ளு கவிதை வந்திட்டுது
[b][u] பொல்லு
பாட்டியின் கையில் மூன்றாம் காலாய்
பொலிஸின் கையின் மூன்றாம் கரமாய்
இரண்டுமே உறுதுணையாய்
உபயோகம் வேறுவேறாய்
பாட்டிக்கு துணையாய்
பொலிஸிற்கு பலமாய்
பாட்டி பொலிஸ் வாறவரத்தப்பார்த்தால் சோழியன் அண்ணாமாதிரிதான் ஓடவேண்டும். அம்hவின் ஆட்சிக்காலத்து பொலிஸ் என்றால் இரவில்தான் வருவார்கள். அவர்கள் இரவின் மைந்தர்கள் அல்லவா ?
[b][u] பொல்லு
பாட்டியின் கையில் மூன்றாம் காலாய்
பொலிஸின் கையின் மூன்றாம் கரமாய்
இரண்டுமே உறுதுணையாய்
உபயோகம் வேறுவேறாய்
பாட்டிக்கு துணையாய்
பொலிஸிற்கு பலமாய்
பாட்டி பொலிஸ் வாறவரத்தப்பார்த்தால் சோழியன் அண்ணாமாதிரிதான் ஓடவேண்டும். அம்hவின் ஆட்சிக்காலத்து பொலிஸ் என்றால் இரவில்தான் வருவார்கள். அவர்கள் இரவின் மைந்தர்கள் அல்லவா ?
[b] ?

