09-28-2003, 08:34 AM
Quote:Mathivathanan[/color]
ஏனாச்சி மனுஷியளுக்கு முகங்களில்லையோ..?
ஒரு மனுஷ எப்பவும் எரிஞ்சு விழுந்தால் ஒருமுகமில்லை..
எந்நேரமும் ஆண்வர்க்கத்தை தூற்றிக் கதைத்தால் ஒருமுகமல்ல..
உள்ளுக்கு உள்ள முகம்தான் வெளியாலை வருகுது..
உது தெரியாதே..
மனிதர்கள் - பொதுப்பால்

