09-28-2003, 05:13 AM
கண்ணதாசன் செய்யாததை மற்றவர்கள் செய்கின்றார்கள். அவர்கள் செய்வதில் ஒரு பங்குதான் அவர்செய்தார். குடித்தார் கும்மாளமிட்டார். பெண்கள் சகவாசம். ஆனாலும் தமிழிற்காய் தன்னை வளர்த்தார். தான் குடித்தேன் என்று ஓப்புக்கொண்டவர். ஒரு கோப்பையிலே என்குடியிருக்கும் என்று..பெண்பைததியம் என்பதையும் ஓப்புக்கொண்டவர். சில வேளைகளில் பிரபலங்கள் செய்யும் சிறுவிடயங்களே பிரபலம் ஆகிவிடுகின்றன.
வாரிதியார் எப்படியோ யாம் அறிந்ததை இங்கு பகரவிரும்பவில்லை
வாரிதியார் எப்படியோ யாம் அறிந்ததை இங்கு பகரவிரும்பவில்லை
[b] ?

