06-06-2005, 11:43 PM
kuruvikal Wrote:இடையிலை புகுந்ததற்கு மன்னிக்கவும் மாதவியொன்றும் விபச்சாரியல்ல தேவதாசி குடும்பத்தில் பிறந்தவள் வெறும் நாட்டிய காரியே கண்ணகியை விட கோவலனில் அதிக அன்பு செலுத்தியது மாதவியே என்று நான் சொல்லவில்லை சிலப்பதிகாரம் சொல்லுது அஸ்வினி குருவி தொடருங்கள் <!--emo&aswini2005 Wrote:kuruvikal Wrote:ஆணுறையும் தேவையில்லை பெண்ணுறையும் தேவையில்லை...விபச்சாரிகளையும் விபச்சாரத்தையும் ஒழிச்சுக்கட்டினா...அதற்கு கடும் சட்ட அமுலாக்கங்களே அவசியம்...! இதை அமுலாக்கிய பெருமை தமிழீழத்தைச் சாரும்...! :wink: <!--emo&--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
விபச்சாரிகளை உருவாக்கிய உங்கள் கோவலர்களுக்கு பூட்டிடுங்கள் முதலில். பின்னர் வாருங்கள் விபச்சாரம் என்பதையே ஒளிக்கலாம்.
தமிழீழச்சட்டத்தில் அழுலான சட்டத்தின் முன்னாலே விபச்சாரிகளை உருவாக்குகின்ற மாமாக்கள் எத்தனைபேருக்கு தண்டனைகள் நிறைவேற்றப்பட்டும் திருந்தாத மாமாக்களாக வெளியே தெரியாமல் எத்தனையோ ஆயிரம் மாமாக்கள் புலத்திலும் தாயகத்திலும் புனிதர்களாக உலவுகிறார்கள் அதை முதலில் தடையிடுங்கள். தாக்தியழியுங்கள். எயிட்சும் உங்களை நெருங்காது.
Quote:மாதவிகள் இல்லையென்றால் கண்ணகிகள் கோவலர்களுக்குப் பூட்டிடுவது ஒன்றும் பெரிய காரியமல்ல...!தமிழீழத்தில் மாமா என்று யாரும் மரண தண்டனை பெற்றதாகத் தெரியவில்லை...விபச்சாரிகள் பெற்றிருக்கிறார்கள்...! :wink: <!--emo&--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
; ;


