06-06-2005, 11:34 PM
kuruvikal Wrote:பெண்ணியல் சொன்னால் புணர்தல் பலருடன் என்ற உங்கள் கருத்தியல்படி நாங்கள் இல்லையென்பதை புரிந்து கொள்ளும் குறுவி.aswini2005 Wrote:stalin Wrote:மேதாவித்தன மனோபாவத்துடன் பூனைக்குட்டியின் நேரடி கேள்விக்கு பதில் சொல்லாமல் ஏதோ சொல்லுவது வேடிக்கையானதுதங்களை மேதாவிகளாகவும் சமூகசிந்தனாவாதிகளாகவும் கருதிக்கொள்வோருக்கு புனைக்குட்டியும் அவர்கள் காலில் மிதபட வேண்டிய மிருகம்தான்.
உண்மைகளை ஏற்றுக்கொள்ள முடியாத தங்கள் பக்கத்து தவறுகளை மறைக்க இப்படிக் கருத்தெழுதி தம்மை அடையாளப்படுத்திக் கொள்ளும் இவர்களுக்கு இதுவேதான் வளமை.
களம் பூரா வக்கிர சிந்தனையோடு பதில் அளிக்கும் ஒருவருக்கு வக்காளத்து வாங்குவதன் மூலம் நீங்கள் எதை எதிர்பார்க்கிறீர்கள் என்பது தெளிவு...எதற்காக பெண்ணியக் கூச்சல் போடுகிறீர்கள் என்பதும் உலகறிந்த விடயம்...பெண்ணியங்கள் எப்படிப்பட்டவர்கள் என்பது உலகே அறிந்ததுதான்..நாம் ஒன்றும் புதிதாகச் சொல்லத் தேவையில்லை...! :wink:
ஒருவன் அவனே என் எல்லாமுமான பலமாக இருக்கிறான்.
அண்ணான தம்பியாக நண்பனாக தந்தையாக தாயகக்கூட பலசமயம் பெண்ணே எழு என்று எழுப்பிவிடும் துணிவையும் தந்தது ஆண் என்ற ஒருவனின் துணையே என்பதை மறக்கவில்லை நாம். இதையெல்லாம் பிணங்களால் புரிந்து கொள்ள முடியாது.
:::: . ( - )::::

