06-06-2005, 11:30 PM
மாமாக்களுக்கான தண்டனையை நீங்கள் அறியாததற்கு நான் என்ன செய்வது.
மாதவிகளை உருவாக்குவதே உங்கள் மாமாக்களாக இருக்க எப்படி மாதவிகளின் வரவை தடுப்பது முடியாது.
கண்ணகியென்றொரு மடைச்சிபோல இங்கும் கன கண்ணகைகள். இன்னும் கோவலர்களின் குணம் புரியாமல். இதுவெல்லாம் உங்களுக்கு புரியாது அறியமாட்டீர்கள். வெளிச்சம் போட்டு காட்டுவதற்கு நமது கண்ணகைகளுக்கு இன்னும் தைரியம் வரவில்லை.
தைரியத்துடன் வெளிவந்த ஓரிரு பெண்களுக்கே நீங்கள் நிதர்சன் சொல்லுவதே சரியென்று திணிப்பை தீர்மானமாக்க கண்ணகைகள் கூட உங்கள் முன் வருவதற்கு கனகாலம் எடுக்கத்தான் செய்கிறது.
மாதவிகளை உருவாக்குவதே உங்கள் மாமாக்களாக இருக்க எப்படி மாதவிகளின் வரவை தடுப்பது முடியாது.
கண்ணகியென்றொரு மடைச்சிபோல இங்கும் கன கண்ணகைகள். இன்னும் கோவலர்களின் குணம் புரியாமல். இதுவெல்லாம் உங்களுக்கு புரியாது அறியமாட்டீர்கள். வெளிச்சம் போட்டு காட்டுவதற்கு நமது கண்ணகைகளுக்கு இன்னும் தைரியம் வரவில்லை.
தைரியத்துடன் வெளிவந்த ஓரிரு பெண்களுக்கே நீங்கள் நிதர்சன் சொல்லுவதே சரியென்று திணிப்பை தீர்மானமாக்க கண்ணகைகள் கூட உங்கள் முன் வருவதற்கு கனகாலம் எடுக்கத்தான் செய்கிறது.
:::: . ( - )::::

