06-06-2005, 09:11 AM
Quote:உணவு உண்ணுவதும் இயற்கை தான். நோய் வந்து குணமாவதும் இயற்கை தான்.அண்ணா நீங்கள் மேழைத்தேய நாட்டிலா இருக்கிறீங்கள்? இங்கு ஆயள் காலம் குறைவு என்று எங்கோ மழைக்கொதிங்கின இடுத்தில சொன்னாங்கள். அது மட்டுமல்ல ஸரீலங்கா பொன்ற நாடுகளில் ஆயுள்காலம் அதிகமாம்....சோறும் கறியும் சாப்பிர்றது முக்கியமில்லை அவர்கள் சாப்பிடுகிறரர்களா இல்லையா என்பதே முக்கியம் ஆபிரிக்கவில் தண்ணீர் இன்றி கூட மக்கள் அவதிப்படுகின்றனர்.
ஆனால் உணவு பற்றி ஆராயந்து, சத்துணவு, பல்வேறு வகையான உணவு தயாரிக்கும் முறைகள், பாண் போன்ற உணவு தயாரிக்க மா தயாரிக்கும் தொழிற்சாலைகள், அதற்கென்றே பொறியியல் துறை, இப்படியாக உணவு உண்ணுதல் என்ற இயற்கையான செயற்பாடு பற்றி விஞ்ஞானம் சிறப்பாக முன்னேறிய மனிதருக்கு வழிகாட்டி வந்திருக்கிறது. வளர்ச்சியடைந்த நாடுகளில் வாழும் மனிதர்கள் நல்ல சத்துணவுண்டு, சுகதேகிகளாக வாழ, நாட்டில் சோறும் கறியும் பாணும் உண்டு குறை வளர்ச்சியடைந்து வாழும் மக்களை படங்களை ஒப்பிட்டே வித்தியாசம் காணலாம்.
மனிதர் போய் வருவது இயற்கையான செயற்பாடு. அதற்காக தானே இரண்டு கால்கள் இருக்கின்றன? தேவைப்படுபவர்கள் போய் வர வேண்டியது தானே என்பீர்கள். போக்குவரத்தை விஞ்ஞான ரீதியாக ஆராய்ந்தவர்கள் வாகனங்களையும், விமானங்களையும், கப்பல்களையும் கட்டி அதற்கென்றே பயில விஞ்ஞான துறைகளையும் உருவாக்கியுள்ளார்கள்.
இயற்கையாக வரும் நோய்கள் பற்றி ஆராயந்து அவற்றிலிருந்து தப்பி நீணடகாலம் வாழ மருத்துவம் என்ற துறை உருவாகி இருக்கிறது.
பாலியலுக்கும் அவ்வாறாக விஞ்ஞான, மருத்துவ, கல்வியியல் துறைகள் இருக்கின்றன குருவிகள்.
ஆமாம் நீங்கள் சொல்வது சரி....ஆனால் எயிற்ஸ்க்கு யார் மருந்தை கண்டு பிடித்தார்? புற்றுநோய்க்கு யார் மருந்தைக் கண்டுபிடித்தார்? கண்டு பிடிப்பார்கள் இல்லை என்ற சொல்லவில்லை ஆனால் அது நாம் இவ்வுலகில் இல்லாதபோது...
Quote:<img src='http://places.mongabay.com/india/kama_sutra_carvings.jpg' border='0' alt='user posted image'>கலையை கலையாக பார்க்கத்தெரியாத.. ஒரு அடி முட்டாள் தான் இந்த சிலைகளை உதாரணத்துக்கு கொண்டு வருவான்......
<b>இராஜஇராஜ சோழன் காலத்து கோவில் சிற்பம்.</b>
Quote:சுயஇன்பம் பற்றிய மூடநம்பிக்கைகளாலும் அறியாமையினாலும் பலர் இவற்றை பற்றி தவாறான கருத்துக்களை கொண்டிருக்கிறார்கள். எதுமே தெரியாமலும் இருக்கிறார்கள். குறிபபாக பெண்கள் மத்தில் இது பற்றிய அறிவுக்குறைவு அதிகம். ஆகவே பாலியல் கல்வி முக்கியமானது. குறிப்பாக பெண்களுக்கு முக்கியமானது. தாங்கள் சொன்ன தூக்கத்துடன் சம்பந்தப்பட்ட சுயஇன்பம், இது பற்றிய செயற்பாடுகளில் ஒரு சிறிய பிரிவு. அது பிரிவுத்துயரால் வாடுபவர்களுக்கு (காமத்துப்பால்) போதுமான தீர்வாகாது. எது எப்படி இருப்பினும் அறிவு மக்களுக்கு முக்கியம். அது பாலியல் சம்பந்தப்பட்ட ஒரே காரணத்துக்காக மறுக்கப்படுவது பிற்போக்கானதுநீங்கள் முற்போக்கோடு வாழ்வதாய் நினைப்போ? நீங்கள் கேட்பது என்ன? பாலியல் கல்வி அறிமுகப்படத்த வேண்டும் என்பதையா? அல்லது எப்படி********* என்பதை கற்ப்பிக்க வேண்டும் என்பதையா? நல்லதொரு ஐடியா நீங்கள் ஊடகத்துறை சார்ந்தவர் என்று நினைக்கிறேன்...... ஒரு புத்தகம் எழுதி வெளியிடுங்கள்...
பெண்கள் எப்படி***************** ஆண்கள் வீட்டை விட்டு வெளியூருக்கு பொனால் பெண்கள் என்ன செய்ய வேண்டும். என்று எழுதலாமே ஏன் சும்மா.. கத்தீட்டு இருப்பான் ( நல்ல காசும் வரும் ஆதொடமகளீர் சங்கங்களில் நல்ல வவருவேற்ப்பும் நிடைக்கும்)
கருத்துக்கள் எவரின் மனதையாவது புண்படுத்தியிருந்தால் மன்னிக்கவும் நி+ன்
<img src='http://pics.homere.jmsp.net/t_24/64x64/NAT959966A_T.gif' border='0' alt='user posted image'>

