06-06-2005, 08:54 AM
[quote=kirubans]நான் இணைத்துள்ள கட்டுரையில் உள்ள பின்வரும் பந்திகள் குருவி போன்றோர் யார் என்பதைத் தோலுரித்துக் காட்டுகின்றன.
நம் சமூகச் சூழலில் இந்து, கிறிஸ்தவ, இஸ்லாமிய, பவுத்த மதங்கள் தத்தம் வழிகளில் பெண் ஆணுக்கு கீழாவாள் ஆணின் அடிமையாகத்தான் பெண் வாழ வேண்டும் பயந்து அடங்கி அவனுக்கான பணி விடைகளைச் செய்வதே பெண்ணின் வாழ்க்கை என்பதற்குப் பொருள் என்று தெரிவிப்பதன் மூலம் இவன் தன்னை மனிதப் பிறவியாக நடத்த வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைக்கும் போதெல்லாம் அது மதத்திற்கு எதிரானதாகக் காட்டப்பட்டு, அதை மறுப்பதை நியாயப்படுத்துகிறது.
<b>அவ்வாறு வைக்கப்படும், வைக்கப்படப் போகும் எவ்வித கோரிக்கையும் இழிவாகவும், கொச்சையாகவும், பெண் விடுதலை என்பதே பாலியல் ரீதியான விடுதலை என்பதாகக் குறைத்து எவ்வித நியாயமான கோரிக்கையும் வேரோடு கிள்ளி எறிய முயற்சிகள் இச்சமூகத்தால் மேற்கொள்ளப்படுகின்றன.</b>
இத்தகைய ஆணாதிக்கத்தைக் காப்பாற்றும் வேலை, பல வடிவங்களில் பல விஞ்ஞானபூர்வமான விளக்கங்களுடனும், இன்றைய முன்னேறிய, தொழில்நுட்ப உலகிலும், இன்றும் பசியால்வாடும், வறுமையில் உழலும் மக்கள் ஏழ்மை உலகிலும் பரவலாக செய்யப்படுகின்றன இச்சமூகத்தின் கருத்துக்கள் அவரவர் சார்ந்த, பிறந்த, வளர்ந்த சமூகத்தின் கலாச்சாரப் படிவுகளாகத்தான் வெளிப்படுகின்றன அல்லது சில நேரங்களில் தாங்கள் ஏற்படுத்த விழையும் மாற்றத்தைக் கொண்ட சமூகத்தின் விழுமியங்களாகவும் உள்ளன.
தமிழ் பேசுகின்ற மக்கள் கடைப்பிடிக்கின்ற எந்நத மதமும் பெண்ணடிமைத்தனத்தை அனுமதிக்கவில்லை (குறிப்பாக இந்து மதம்) நீங்கள் முஸ்லீமாக இருந்தால் முக்காட்டுடன் தான் திரியனும் அது உங்கள் மதக்கட்டுப்பாடல்ல சமூகக் கட்டுப்பாடு.
கிருபன்ஸ் எங்கே ஆணாதிக்கம் இருக்கிறது? மீண்டும் மீண்டும் அந்த வார்த்தையை சொல்லாதீர்கள். ஆணாதிக்கம் அணாதிக்கம் என்று முழங்கும் நீங்கள் எதை ஆண் ஆதிக்கம் என்கிறீர்கள்? நீங்கள் இங்கே வாதாடடிக்கோண்டிருக்கும் பெண்களுக்கான பாலியல் உரிமையை ஆணாதிக்கம் தடுத்தாலா? அல்லது பெண்னுக்கும் சமூகத்தில் சம பங்கு உண்டு என்று கருதி ஆண்கள் பெண்களுக்கு சம உரிமை கொடுத்ததையா? இன்று நாங்கள் இரு நாடுகளாயினும் முன்னர் நாங்கள் இருந்த ஸ்ரீலங்காவில் தான் முதல் பெண் பிரதமர் ஆட்சி செய்தார். அவர் எங்கள் சமூகத்தில் இருந்து தானே தோன்றினார்? அப்போது உங்களுக்கு பெண்ணும் உயர் நிலையில் இருக்கிறாள் என்று தோன்ற வில்லையா? ஆசிய உபகண்டத்தில் தலையேழுத்தே சோனியா என்ற ஒரு பெண்ணிடம் தானே இப்போது இருக்கிறது? நீங்கள் சொல்லும் பெண்னடிமை உங்களால் உருவாக்கப்பட்டதாக இருக்கலாம். உங்களைப் போன்று பெண்ணிலை வாதிகளால் உருவாக்கப்பட்டதாக இருக்கலாம் அதற்காய் ஆணாதிக்கம் என்று கதை கட்டாதீர்கள் ஆண் என்ற ரீதியிரல் நான் இக்கருத்தை முன்வைக்க வில்லை சமூக யதார்த்தத்தை புரிந்தவன் என்ற வகையில் இக்கருத்தை முன் வைக்கிறேன்.
நம் சமூகச் சூழலில் இந்து, கிறிஸ்தவ, இஸ்லாமிய, பவுத்த மதங்கள் தத்தம் வழிகளில் பெண் ஆணுக்கு கீழாவாள் ஆணின் அடிமையாகத்தான் பெண் வாழ வேண்டும் பயந்து அடங்கி அவனுக்கான பணி விடைகளைச் செய்வதே பெண்ணின் வாழ்க்கை என்பதற்குப் பொருள் என்று தெரிவிப்பதன் மூலம் இவன் தன்னை மனிதப் பிறவியாக நடத்த வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைக்கும் போதெல்லாம் அது மதத்திற்கு எதிரானதாகக் காட்டப்பட்டு, அதை மறுப்பதை நியாயப்படுத்துகிறது.
<b>அவ்வாறு வைக்கப்படும், வைக்கப்படப் போகும் எவ்வித கோரிக்கையும் இழிவாகவும், கொச்சையாகவும், பெண் விடுதலை என்பதே பாலியல் ரீதியான விடுதலை என்பதாகக் குறைத்து எவ்வித நியாயமான கோரிக்கையும் வேரோடு கிள்ளி எறிய முயற்சிகள் இச்சமூகத்தால் மேற்கொள்ளப்படுகின்றன.</b>
இத்தகைய ஆணாதிக்கத்தைக் காப்பாற்றும் வேலை, பல வடிவங்களில் பல விஞ்ஞானபூர்வமான விளக்கங்களுடனும், இன்றைய முன்னேறிய, தொழில்நுட்ப உலகிலும், இன்றும் பசியால்வாடும், வறுமையில் உழலும் மக்கள் ஏழ்மை உலகிலும் பரவலாக செய்யப்படுகின்றன இச்சமூகத்தின் கருத்துக்கள் அவரவர் சார்ந்த, பிறந்த, வளர்ந்த சமூகத்தின் கலாச்சாரப் படிவுகளாகத்தான் வெளிப்படுகின்றன அல்லது சில நேரங்களில் தாங்கள் ஏற்படுத்த விழையும் மாற்றத்தைக் கொண்ட சமூகத்தின் விழுமியங்களாகவும் உள்ளன.
தமிழ் பேசுகின்ற மக்கள் கடைப்பிடிக்கின்ற எந்நத மதமும் பெண்ணடிமைத்தனத்தை அனுமதிக்கவில்லை (குறிப்பாக இந்து மதம்) நீங்கள் முஸ்லீமாக இருந்தால் முக்காட்டுடன் தான் திரியனும் அது உங்கள் மதக்கட்டுப்பாடல்ல சமூகக் கட்டுப்பாடு.
கிருபன்ஸ் எங்கே ஆணாதிக்கம் இருக்கிறது? மீண்டும் மீண்டும் அந்த வார்த்தையை சொல்லாதீர்கள். ஆணாதிக்கம் அணாதிக்கம் என்று முழங்கும் நீங்கள் எதை ஆண் ஆதிக்கம் என்கிறீர்கள்? நீங்கள் இங்கே வாதாடடிக்கோண்டிருக்கும் பெண்களுக்கான பாலியல் உரிமையை ஆணாதிக்கம் தடுத்தாலா? அல்லது பெண்னுக்கும் சமூகத்தில் சம பங்கு உண்டு என்று கருதி ஆண்கள் பெண்களுக்கு சம உரிமை கொடுத்ததையா? இன்று நாங்கள் இரு நாடுகளாயினும் முன்னர் நாங்கள் இருந்த ஸ்ரீலங்காவில் தான் முதல் பெண் பிரதமர் ஆட்சி செய்தார். அவர் எங்கள் சமூகத்தில் இருந்து தானே தோன்றினார்? அப்போது உங்களுக்கு பெண்ணும் உயர் நிலையில் இருக்கிறாள் என்று தோன்ற வில்லையா? ஆசிய உபகண்டத்தில் தலையேழுத்தே சோனியா என்ற ஒரு பெண்ணிடம் தானே இப்போது இருக்கிறது? நீங்கள் சொல்லும் பெண்னடிமை உங்களால் உருவாக்கப்பட்டதாக இருக்கலாம். உங்களைப் போன்று பெண்ணிலை வாதிகளால் உருவாக்கப்பட்டதாக இருக்கலாம் அதற்காய் ஆணாதிக்கம் என்று கதை கட்டாதீர்கள் ஆண் என்ற ரீதியிரல் நான் இக்கருத்தை முன்வைக்க வில்லை சமூக யதார்த்தத்தை புரிந்தவன் என்ற வகையில் இக்கருத்தை முன் வைக்கிறேன்.
<img src='http://pics.homere.jmsp.net/t_24/64x64/NAT959966A_T.gif' border='0' alt='user posted image'>

