06-06-2005, 08:40 AM
அடுத்தபாடல்......
மனசெல்லாம் பந்தலிட்டு மல்லிக் கொடியாக உன்னை விட்டேன்
உசிருக்குள் கோயில் கட்டி உன்னைக் கொலு வைச்சுக் கொண்டாடினேன்
மழை பெஞ்சாத்தானே மண்வாசம் உன்னை நினைச்சாலே பூவாசந்தான்
மனசெல்லாம் பந்தலிட்டு மல்லிக் கொடியாக உன்னை விட்டேன்
உசிருக்குள் கோயில் கட்டி உன்னைக் கொலு வைச்சுக் கொண்டாடினேன்
மழை பெஞ்சாத்தானே மண்வாசம் உன்னை நினைச்சாலே பூவாசந்தான்

