09-27-2003, 03:24 PM
எனக்கும் வாரிதியைப் அவ்வளவாகப் பிடிக்காதுதான்...ஆனால் ஒரு கருத்தை யார் சொன்னார் என்பதை பார்க்கமுதல் என்ன சொன்னார் எனப் பாருங்கள்...
நாம் எல்லோரும் சினிமா பார்க்கிறோம்...அதில வரும் நற்கருத்துக்களை உள்ளெடுத்தல் நல்லது..அதைவிடுத்து சினிமாக்காரரின் தனிப்பட்ட வாழ்க்கையைப் பார்த்தால் சினிமாவே பார்க்கமாட்டோம்.....
கம்பவாரிதி ஒன்றும் முழுப்பூசணிக்காயை சோற்றில் மறைக்க முற்படவில்லை...தான் கண்ட பெற்ற அனுபவங்களைத்தான் சொல்லியிருக்கிறார்...அது கம்பவாரிதியாயிருந்தாலென்ன..கந்தசாமியாக இருந்தாலென்ன...
நாம் எல்லோரும் சினிமா பார்க்கிறோம்...அதில வரும் நற்கருத்துக்களை உள்ளெடுத்தல் நல்லது..அதைவிடுத்து சினிமாக்காரரின் தனிப்பட்ட வாழ்க்கையைப் பார்த்தால் சினிமாவே பார்க்கமாட்டோம்.....
கம்பவாரிதி ஒன்றும் முழுப்பூசணிக்காயை சோற்றில் மறைக்க முற்படவில்லை...தான் கண்ட பெற்ற அனுபவங்களைத்தான் சொல்லியிருக்கிறார்...அது கம்பவாரிதியாயிருந்தாலென்ன..கந்தசாமியாக இருந்தாலென்ன...

