06-06-2005, 04:16 AM
kuruvikal Wrote:மேலே யூட் கண்டெடுத்த சிற்பத்தில் உள்ளது போல்...மனிதர்களும் விலங்கு நடத்தைக்குள் சென்று... கீழ்த்தரமான பாதுகாப்பற்ற பாலியல் நடத்தையைக் காண்பிப்பின் வரும் தீமைகள் குறித்தும் சொல்வதும் அவசியம்...!
அந்த வகை பாதுகாப்பற்ற பாலியல் நடத்தை தரும் பல நோய்களில் ஒன்றின் அறிகுறி... இது
.
குருவிகள்
பாலியல் கல்வி தேவை எள்று சொன்னேனேயன்றி பாதுகாப்பற்ற பாலியல் தேவை என்று சொன்னேனா? பாலியல் கல்விக்கும் பாதுகாப்பற்ற பாலியலுக்கும் வேறுபாடு காணத்தெரியாத அளவுக்கு பகுத்தறிவு குறைந்தவராக தாங்கள் தெரியவில்லையே?
மேலும் மேற்படி சிற்பம், தமிழரின் போற்றத்க்க பேரரசன் புலிக்கொடியோடு இமயம் முதல் இந்தோனேசியா வரை ஆட்சி செய்த இராஜஇராஜசோழன், தமிழ் சிற்பிகளை கொண்டு காலத்தால் அழியா வண்ணம் படம் பிடித்த தமிழரின் வாழ்க்கை முறைiயை பிரதிபலிக்கிறது
kuruvikal Wrote:எந்த மருத்துவ நூலாகட்டும் உயிரியல் நூலாகட்டும் கட்டுப்பாடற்ற பாலியல் பற்றிக் கதைத்தால் அதன் தீமைகளையும் சொல்ல மறப்பதில்லை...யூட் மறந்திட்டார்... நாங்க சின்ன உதாரணம் காட்டுறம்...! வாய் மூலம் செய்யும்
குருவிகள்
வாய் மூலமல்லாத, ஆனால் நோயுள்ள கணவனுடன் உறவு வைத்துக்கொள்ளும் பெண்ணுக்கும் பாலியல் நோய் வந்தால் வாயென்ன உடலில் பல பாகங்களிலும் மேற்படி நோய்ககுறிகள் வரலாம். இதற்காக கணவருடன் மனைவியர் உறவு வைத்துக் கொள்ளக் கூடாது என்று சொல்லப் போகிறீர்களா? குறைஅறிவால் தவறான கருத்துக்களை பரப்பலாமா?
கட்டுப்பாடற்ற பாலியலை யாரும் இங்கே விரும்பவில்லை. அது தங்களது தவறான கருத்து. நாம் சொல்வதெல்லாம் மனைவியுடன் வாழ முடியாத கணவர்கள் திருமணம் செய்வதை தடுக்க வேண்டும். தனிமையில் வாடும் பெண்கள், மற்ற ஆண்களை பாதுகாப்பற்ற முறையில் நாடாமல் இருக்க, அவர்களுக்கு சுயஇன்பம் பற்றிய அறிவு வேண்டும். அதற்கான சந்தர்ப்பங்களும் அவர்களுக்கு வேண்டும். இவ்வாறாக பாலியல் நோய்கள் சமூகப்பிரச்சினைகள் தடுக்கப்பட முடியும். மற்றும் பாலியல் கல்வி அறிவு எல்லோருக்கும் வேண்டும் என்பது தான். இவற்றை தான் தாங்கள் எதிர்க்கிறீர்கள்.
kuruvikal Wrote:பாலியல் சேட்டைகளால் பரவும் நோய்...மல்ரிபிள் ஓகசம் தேடுபவர்களுக்கு இது இலவசமாகக் கிடைக்கலாம்...!
திரும்பவும் குறைஅறிவால் தவறான கருத்தை முன் வைக்கிறீர்கள் நோயற்ற கணவன் மனைவியர் மனைவி உச்ச இன்பம் பலமுறை அனுபவிக்கும் வகையில் பாலியலை அனுபவிப்பதனால் எவருக்கும் எந்த நோயும் வராது. மாறாக நோயுள்ள கணவனுடன் மனைவி உறவு வைத்துக் கொண்டால் கணவனுக்குள்ள மோசமான நோய் மனைவிக்கும் வரும்.
<b>கணவன் - மனைவி உறவில் ஒவ்வொரு முறையும் கணவன் பாலியல் உச்ச இன்பத்தை அனுபவிக்கிறான்.</b> மனைவியோ பாலியல் அறிவுடைய ஒரு கணவனுடன் உறவு வைத்துக் கொள்ளும் போது மட்டுமே அந்த சந்தர்ப்பத்தையே பெறுகிறாள். <b> பாலியல் அறிவுக்குறைவு காரணமாக தமிழ் பெண்களில் பெரும்பாலானோருக்கு இந்த அனுபவமே கிடைப்பதில்லை</b>. இது தான் குருவிகளின் ஆண் பெண் சமத்துவம்.

