09-27-2003, 03:18 PM
கனவுகள் பலிக்குமா ?
நான் நேற்றிரவு கனவுகண்டேன். ஏதோ ஒரு வார்த்தை nஐயலலிதா அம்மாவைப்பற்றி தவறாக கூறியமைக்காக என்னை கைதுசெய்வதாக.. இன்று ஆனந்தவிகடன் பார்த்தபோது வை.கோபால்சாமி அவர்கள் தான் கைதுசெய்யப்படப்போவதாக சிக்காகோவில் பறந்துகொண்டிருந்தபோது கனவுகண்டதாக கூறியுள்ளார். எங்கேயோ உதைக்கின்றது
நான் நேற்றிரவு கனவுகண்டேன். ஏதோ ஒரு வார்த்தை nஐயலலிதா அம்மாவைப்பற்றி தவறாக கூறியமைக்காக என்னை கைதுசெய்வதாக.. இன்று ஆனந்தவிகடன் பார்த்தபோது வை.கோபால்சாமி அவர்கள் தான் கைதுசெய்யப்படப்போவதாக சிக்காகோவில் பறந்துகொண்டிருந்தபோது கனவுகண்டதாக கூறியுள்ளார். எங்கேயோ உதைக்கின்றது
[b] ?

