09-27-2003, 01:11 PM
கண்ணதாசன் மற்றவர்களை குறைகூறவில்லை. தன் நடைபிழையென்றாலும் தான் செய்தசெயல்கள்தவறென்றாலும் மற்றவர்களை வாரிதிபோல் குறைகூறி நான் கேள்விப்பட்டதில்லை. அதுததான் அவரிற்கு அழகு.
வாரிதி, வசப்படாத இலக்கயித்தை வடமாக்கிக்கொண்டு இன்று அகம்பாவம் அதிகமாகி மற்றவர்களின் குறைகளை கூர்ந்து அதை வெளிச்சமாக்க முனைகின்றார். அதுதான் வேதனைக்குரியது. மற்றும்படி அவருடைய பேச்சுத்திறமை என்னைக்கவர்ந்து ஓன்று
வாரிதி, வசப்படாத இலக்கயித்தை வடமாக்கிக்கொண்டு இன்று அகம்பாவம் அதிகமாகி மற்றவர்களின் குறைகளை கூர்ந்து அதை வெளிச்சமாக்க முனைகின்றார். அதுதான் வேதனைக்குரியது. மற்றும்படி அவருடைய பேச்சுத்திறமை என்னைக்கவர்ந்து ஓன்று
[b] ?

