06-05-2005, 02:02 AM
ஆமாம். அதுவும் நல்ல விடயம்தான். அப்போதுதான் பாபா போன்றவர்களும் எண்ணெய் வைத்தியம் செய்ய வசதியாக இருக்கும்.
இளமையில் கணவனை இழந்தவள் சந்நியாசியாக இருக்கவேண்டும் என்பதற்காகத்தான், விதவைகளுக்கு மொட்டை அடித்து வெள்ளை உடுப்பு அணிவித்தனர் அந்தக்காலத்தில். தற்போது இந்த முறைகளை கணவனை வெளிநாட்டில் விட்டுவாழும் பெண்களைப் பின்பற்றச் சொல்லலாம்.
பி.கு. யூட், பேசாமல் தமிழருக்குப் பாலியலின் பிறழ்வுகளை ஒரு புத்தகமாக அடித்து விற்பனை செய்யுங்கள். கொஞ்சம் காசாவது பார்க்கலாம்.
இளமையில் கணவனை இழந்தவள் சந்நியாசியாக இருக்கவேண்டும் என்பதற்காகத்தான், விதவைகளுக்கு மொட்டை அடித்து வெள்ளை உடுப்பு அணிவித்தனர் அந்தக்காலத்தில். தற்போது இந்த முறைகளை கணவனை வெளிநாட்டில் விட்டுவாழும் பெண்களைப் பின்பற்றச் சொல்லலாம்.
பி.கு. யூட், பேசாமல் தமிழருக்குப் பாலியலின் பிறழ்வுகளை ஒரு புத்தகமாக அடித்து விற்பனை செய்யுங்கள். கொஞ்சம் காசாவது பார்க்கலாம்.
<b> . .</b>

