06-05-2005, 12:53 AM
MUGATHTHAR Wrote:தம்பி ஹரி
தமிழனின் போராட்ட வாழ்க்கையில் எதிரியிடம் சரணடைவதைவிட தன் உயிரை மாய்ப்பது மிகச் சிறந்தது என உணர்த்திய எமது முதல் தமிழன் சிவகுமாரன் அவர்களின் 31வது நினைவுநாள் (1974 .06 .05) அவரின் சரித்திரம் தெரிந்தால் இதில் இணைத்து விடும் மிகவும் பிரயோசனமாக இருக்கும்
<b>யார் தான் தியாகி பொன். சிவகுமாரன்?</b> [சென்ற வருடம் இட்டது.]
[b][size=18]

