09-26-2003, 07:53 PM
அந்த நாளின் நினைவு இன்று
அரக்கரின் அரியாசனத்துக்கெதிராய்
அகிம்சை போர் புரிந்த திலீபன் அண்ணா
அடக்கமானதன் பதினாறாம் அண்டா? நேற்ரு போலல்லவா. இல்லை
அடக்கமானது அன்று தமிழீழ மக்களின் மனத்துள்
ஆயிரம் துன்பம் வந்தாலும் ஏன் சாவு கூட வரினும் புலிகள் கொண்ட கொள்கை தளரார்
ஆண்டபரம்பரை மீண்டுமொருமுறை ஆழும். சவுதனை
ஆர அணைத்து கல்லறைகளில் துயிலும் மாவீரருடன் திலீபன் அண்ணாவினதும் உறுதி.
:twisted: :evil: :twisted:
அரக்கரின் அரியாசனத்துக்கெதிராய்
அகிம்சை போர் புரிந்த திலீபன் அண்ணா
அடக்கமானதன் பதினாறாம் அண்டா? நேற்ரு போலல்லவா. இல்லை
அடக்கமானது அன்று தமிழீழ மக்களின் மனத்துள்
ஆயிரம் துன்பம் வந்தாலும் ஏன் சாவு கூட வரினும் புலிகள் கொண்ட கொள்கை தளரார்
ஆண்டபரம்பரை மீண்டுமொருமுறை ஆழும். சவுதனை
ஆர அணைத்து கல்லறைகளில் துயிலும் மாவீரருடன் திலீபன் அண்ணாவினதும் உறுதி.
:twisted: :evil: :twisted:
. . . . .

