09-26-2003, 12:36 PM
Quote:வாரிதியின் கருத்து கவனத்தில் கொள்ளத்தக்கதும் ஒன்றே...முழுவதுமாக அதை நாம் நிராகரித்தும் விடமுடியாது
சாடலுக்காகவன்றி உண்மை நிலையை எடுத்துரைக்க வாரிதி மட்டுமல்ல யார் சுட்டிக்காட்டினாலும் ஏற்றுக்கொள்ள வேண்டும்.ஆனால் பேச்சுக்காக பேச்சின் சுவாரஸ்யத்தைக் கூட்டுவதற்காக கேட்பவரைத் திசை திருப்புவதற்காக சுட்டிக்காட்டல் என்ற பெயரில் சாடல் நடந்தால் அதை ஏற்றுக்கொள்ளக் கூடாது.
தலைப்பைத் தொடக்கி வைத்த தம்பிதாஸன் பார்வையும் பலரது பார்வையும் ஒரே மாதிரியாகத் தெரிகிற
:: <b>give respect and take respect </b>::
[i]with love.................It's
<b>.</b>:: <b>VEERA</b>
[i]with love.................It's
<b>.</b>:: <b>VEERA</b>

