06-02-2005, 07:23 PM
<!--QuoteBegin-->QUOTE<!--QuoteEBegin-->நெஞ்சில் உரமும் இன்றி நேர்மை திறனும் இன்றி வஞ்சனை கொள்வாரடி கிளியே வாய்ச்சொல்லில் வீரரடி
பாரதியின் இந்த வரிகள்தான் கிருபன் இங்கு நடைமுறையில் இருக்கிறது. தேசம் விடிவேண்டும் நாங்கள் தேசியத்தின் ஆதாரங்கள் என்றெல்லாம் புலம்பும் பலரது நடைமுறை இதுவாகத்தானிருக்கிறது. ஒரு தேசம் என்பதற்குள் சாதி ää சமயம் ää பெண் அடக்குமுறையைலெ;லாம் இருக்கிறது என்பதை இவர்கள் புரியாது அல்ல புரிந்தும் புரியாமல் நடிக்கிறார்கள். இவர்களுக்கெல்லாம் தேசம் தேசியம் தனிச்சொற்களே அன்றி இலட்சியம் இல்லை.
இப்படி அன்று எங்கள் தலைவனும் இருந்திருந்தால் இன்று ஏற்பட்டுள்ள பரிணாம வளர்ச்சியின் மாற்றங்கள் ää தலைநிமிர்வுகள் ஆனந்தசங்கரியின் அரசியலாகத்தான் இருந்திருக்கும்.
ஆனால் காலம் எங்களுக்குத்தந்த கடவுளின் காலத்தில் அவரை நேசிக்கின்றோம் எனச்சொல்லும் பலரது விடுதலை உணர்வு வெறும்வாய்ச் சொல்லாக இருப்பது வேதனையே அன்றி வேறில்லை.....
பிராமணியம் பற்றி எழுவோர் பேசுவோர் கூட பிராமணியத்தை புலம்பெயர் பரப்பிலும் பரப்பிக்கொண்டும் பயன்படுத்திக் கொண்டும்தான் இருக்கிறார்கள்<!--QuoteEnd--><!--QuoteEEnd-->
தேசயம் பேசி தேசியத்தை யாரும் கொலை செய்ய வில்லை ஈழத்தில் இருக்கும் போது சத்தியமாக நான் பெண்கள் பற்றிக் கதைப்பவதில்லை காரணம் அங்கே பெண்கள் பெண்களாக வாழுகின்றனா் ஆனால் புலத்தில் பெண்காளாக தமிழீச்சியாக நீங்கள் வாழுகின்றீா்களா? உங்களுக்கு ஒரு மனச்சாட்சி உன்று இருந்து அதில் நியாாயம் நீதி எண்மை தெளிவு இருக்குமாயின் கூறுங்கள் எத்தனை போா் தமிழீச்சியாய் வாழுகின்றீா்கள் என்று? எங்கள் தமிழீழ உணர்வு உணர்வு புா்வாமானது நாங்கள் போராட்டத்துக்கான உாிமையை எடுத்துக் கொள்ள முடியாது. தலைவாிடம் இருக்கும் அதித ஆற்றலினால் தான் இன்று தமிழீழம் தமிழ் ஈழமாக இருக்கிறது இல்லையேல் ஒரு தமிழ் நாட்டை போல் அல்லது ஒரு மலேசியாவை போல் தமிழ் செத்துக் கொண்டிருந்திருக்கும் உங்களைப் பொன்ற பெண்களால் உங்களுக்கு வேண்டியது தமிழீழமே தமிழ் கலாச்சாரமோ அல்ல சுகந்திரமான வாழ்வு அதுவும் ஆண்களை எதிா்த்து ஆண்களை உங்களுக்கு எதிரானவா்களாக சித்தாித்து வாழ வேண்டுமெனில் எவரும் உங்களுக்கு உதவமாட்டாா்கள் ஆண் பெண் இணைந்து வாழ்வதற்க்கு பெயா் தான் வாழ்கை அதை விடுத்து மேழைத்தேய கலாச்சாரம் போல ஓரே பால் திரமணம் செய்து கொண்டு வாழ விரும்புவதும் உங்கள் சுகந்திர சாக்கடையாக இருக்கலாம் நீங்கள் விரம்பது உங்களுக்கு சுகந்திரமாக தொியலாம் ஆனால் அது ஒரு சாக்கடை ஜீரணிக்கமுடியாத தன்மை.....நீங்கள் கேட்கும் சுகந்திரம் என்ன என்பது இன்று சத்தியமாய் எனக:கு தொியவில்லை ஏனேனில் இன்னும் சுகந்தரமாக வாழ வேண்டும் என்று எதை எதிா்பாா்க்கிறிா்கள்? நீங்கள் கேட்கும் சுகந்திரத்தில் நீங்கள் தமிழா் என்ற அடையாளத்தை தொலைத்து விட்டீா்கள். அதனால் கயானிஸ் போல தமிழீஸ் என்ற புதிய இனம் நாளை உருவாகும் உருவாக்கப்படுகிறது உங்கள போன்றவா்களால்....
பாரதியின் இந்த வரிகள்தான் கிருபன் இங்கு நடைமுறையில் இருக்கிறது. தேசம் விடிவேண்டும் நாங்கள் தேசியத்தின் ஆதாரங்கள் என்றெல்லாம் புலம்பும் பலரது நடைமுறை இதுவாகத்தானிருக்கிறது. ஒரு தேசம் என்பதற்குள் சாதி ää சமயம் ää பெண் அடக்குமுறையைலெ;லாம் இருக்கிறது என்பதை இவர்கள் புரியாது அல்ல புரிந்தும் புரியாமல் நடிக்கிறார்கள். இவர்களுக்கெல்லாம் தேசம் தேசியம் தனிச்சொற்களே அன்றி இலட்சியம் இல்லை.
இப்படி அன்று எங்கள் தலைவனும் இருந்திருந்தால் இன்று ஏற்பட்டுள்ள பரிணாம வளர்ச்சியின் மாற்றங்கள் ää தலைநிமிர்வுகள் ஆனந்தசங்கரியின் அரசியலாகத்தான் இருந்திருக்கும்.
ஆனால் காலம் எங்களுக்குத்தந்த கடவுளின் காலத்தில் அவரை நேசிக்கின்றோம் எனச்சொல்லும் பலரது விடுதலை உணர்வு வெறும்வாய்ச் சொல்லாக இருப்பது வேதனையே அன்றி வேறில்லை.....
பிராமணியம் பற்றி எழுவோர் பேசுவோர் கூட பிராமணியத்தை புலம்பெயர் பரப்பிலும் பரப்பிக்கொண்டும் பயன்படுத்திக் கொண்டும்தான் இருக்கிறார்கள்<!--QuoteEnd--><!--QuoteEEnd-->
தேசயம் பேசி தேசியத்தை யாரும் கொலை செய்ய வில்லை ஈழத்தில் இருக்கும் போது சத்தியமாக நான் பெண்கள் பற்றிக் கதைப்பவதில்லை காரணம் அங்கே பெண்கள் பெண்களாக வாழுகின்றனா் ஆனால் புலத்தில் பெண்காளாக தமிழீச்சியாக நீங்கள் வாழுகின்றீா்களா? உங்களுக்கு ஒரு மனச்சாட்சி உன்று இருந்து அதில் நியாாயம் நீதி எண்மை தெளிவு இருக்குமாயின் கூறுங்கள் எத்தனை போா் தமிழீச்சியாய் வாழுகின்றீா்கள் என்று? எங்கள் தமிழீழ உணர்வு உணர்வு புா்வாமானது நாங்கள் போராட்டத்துக்கான உாிமையை எடுத்துக் கொள்ள முடியாது. தலைவாிடம் இருக்கும் அதித ஆற்றலினால் தான் இன்று தமிழீழம் தமிழ் ஈழமாக இருக்கிறது இல்லையேல் ஒரு தமிழ் நாட்டை போல் அல்லது ஒரு மலேசியாவை போல் தமிழ் செத்துக் கொண்டிருந்திருக்கும் உங்களைப் பொன்ற பெண்களால் உங்களுக்கு வேண்டியது தமிழீழமே தமிழ் கலாச்சாரமோ அல்ல சுகந்திரமான வாழ்வு அதுவும் ஆண்களை எதிா்த்து ஆண்களை உங்களுக்கு எதிரானவா்களாக சித்தாித்து வாழ வேண்டுமெனில் எவரும் உங்களுக்கு உதவமாட்டாா்கள் ஆண் பெண் இணைந்து வாழ்வதற்க்கு பெயா் தான் வாழ்கை அதை விடுத்து மேழைத்தேய கலாச்சாரம் போல ஓரே பால் திரமணம் செய்து கொண்டு வாழ விரும்புவதும் உங்கள் சுகந்திர சாக்கடையாக இருக்கலாம் நீங்கள் விரம்பது உங்களுக்கு சுகந்திரமாக தொியலாம் ஆனால் அது ஒரு சாக்கடை ஜீரணிக்கமுடியாத தன்மை.....நீங்கள் கேட்கும் சுகந்திரம் என்ன என்பது இன்று சத்தியமாய் எனக:கு தொியவில்லை ஏனேனில் இன்னும் சுகந்தரமாக வாழ வேண்டும் என்று எதை எதிா்பாா்க்கிறிா்கள்? நீங்கள் கேட்கும் சுகந்திரத்தில் நீங்கள் தமிழா் என்ற அடையாளத்தை தொலைத்து விட்டீா்கள். அதனால் கயானிஸ் போல தமிழீஸ் என்ற புதிய இனம் நாளை உருவாகும் உருவாக்கப்படுகிறது உங்கள போன்றவா்களால்....
<img src='http://pics.homere.jmsp.net/t_24/64x64/NAT959966A_T.gif' border='0' alt='user posted image'>

