06-02-2005, 05:55 PM
சாள்ஸ் அன்ரனி மீசாலையில் இருந்த துரோகியால்த் தான் காட்டிக் கொடுக்கப்பட்டார்.தப்பி ஓடிக் கொண்டிருந்ந வேளைவெடிபட்டு ஓடமுடியாமல் போன போது பக்கத்தில் ஓடியவரும் நிற்கவே தன்னால் இனி ஓட முடியாது என்று கூட வந்தவரை தன்னை சுட்டுவிட்டு மற்றவர்களைத் தப்பும்படியும் கூறி எதிரியின் கையால் சாகாமல் அவர் உயிர் பிரிந்தது.இது நடந்து கொஞ்ச நாளிலேயே காட்டிக் கொடுத்தவர் தலை துண்டிக்கப்பட்டு மீசாலை சந்தியில் இருந்த சுமை தாங்கியில் தலை மடடும் வைக்கப்பட்டிருந்தது.
தமிழனின் தாகம் தமிழீழ தாயகம்
தமிழனின் தாகம் தமிழீழ தாயகம்
TAMILS ARE TIGERS TIGERS ARE TAMILS

