06-02-2005, 01:36 PM
நன்றி ஹரி... திலீபன் அண்ணா பற்றிய பத்திரிகைச் செய்திப் படத்தில் உள்ள மாணவத் தவ்வல்களோடு தவ்வலாக அதே இடத்தில் குந்தி இருந்த பழைய ஞாபத்தை மீட்டியதற்கு...
திலீபன் அழைப்பது சாவையா...இந்தச் சின்ன வயதில் அது தேவையா என்று ஒலி பெருக்கிகளில் ஒலித்தது இன்றும் காதில் எதிரொலிக்கிறது..!
திலீபன் அழைப்பது சாவையா...இந்தச் சின்ன வயதில் அது தேவையா என்று ஒலி பெருக்கிகளில் ஒலித்தது இன்றும் காதில் எதிரொலிக்கிறது..!
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>

