06-02-2005, 11:37 AM
------ --------------------------------------------------------------------------------------------------------------------------சகலவிதமான அடக்குமுறைகளுக்கு எதிராக குரல் கொடுக்க தவறும் அல்லது அந்த அடக்குமுறைக்கு முட்டுக்கொடுக்கும் ஒருவர் அழகியல்ரீதியாக ரசிக்க்கூடிய வகையில் இலக்கியம் வடித்தாலும் சமுதாயத்துக்கு பிரயோசனமில்லை அதில் குருவிகளும் சேர்ந்து கொள்கிறார்.புத்திஜீவிதமாக கருத்தெழுதும் ஒருவர் இவ்வளவு பெண்ணுக்கு எதிரான மனோபாவம் வைத்திருக்கிறார். இவர் தனிப்பட்டரீதியில் ஏதோ வகையில் பாதிக்கபட்டிருக்கிறார் போலும். -------------நெஞசில் உரமின்றி நேர்மை திறனின்றி வஞ்சனை செய்வாரடி கிளியே வாய்சொல்லில் வீரரடி-------------- ----------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------ஸ்ராலின்--------------------------------------------ஸ்ராலின்

