06-02-2005, 10:09 AM
உங்களுக்கே நீங்கள் எழுதினது விளங்கேல போலண்ணா? அதான் என்னட்ட கேக்குறீங்கள் போல. நம்பிக்க இருந்தால் எதுக்கண்ணா கல்யாணம் சடங்கெல்லாம். ஒருக்கா எனக்கு கல்யாணமெண்டால் என்னெண்டு விளக்கமா எழுதுங்கோண்ணா. கல்யாணமெண்டால் என்ன? தாலி கட்டுறதெண்டால் என்ன? எண்டு விளக்கம் சொல்லுங்கண்ணா. பூனைக்குட்டி மியா மியா எண்டுறனெண்டு சொல்லி தப்பிக்கலாமெண்டு நினைக்காதேங்கோ. உங்கட குருவிப்புத்தி தெரியுந்தானே எல்லாருக்கும். இனி அது சரிவராதண்ணா :evil:

