06-02-2005, 10:04 AM
Quote:குறுவியண்ணேய் பாரதி பிராமணியன் ஆனால் பிராமணியத்து சம்பிரதாயங்களை விட்டு வெளியேறி பரதேசியாகத் தனது தேசவிடுதலைக்கும் பெண்விடுதலைக்கும் குரல் கொடுத்தானே. அன்றைய காலத்தில் பாரதி பாட்டிலாவது குரல் கொடுத்தான் பெண்ணுக்கு காட்டில் உருவாக்கி களத்தில் பெண்களை இறக்கிய தலைவனை பாரதி கண்டிருந்தால் நிச்சயம் உலகப்பெண்ணுக்கே உய்வு கொடுத்திருக்கும் கவிஞனாகியிருப்பான். பாரதியின் கனவினை நனவாக்கிய எங்கள் தலைவனின் காலத்திலேதானே நீங்கள். ஆனால் பூவும் மணமும் காதலும் என்று புராணம் படிப்பதும் ஏமாறுவதும் பின் புலம்புவதையும் என்னவென்று சொல்ல ?"kuruvikal Wrote:ஏன் பாரதியைக் கூப்பிடுகிறீர்கள்...அவனும் பிராமணியன் தானே....! பிராமணியத்தை எதிர்ப்பவர்கள் ஏன் பிராமணியை அழைக்கின்றீர்கள்...!
கூப்பாட்டுக்கு உதவிக்கா...!
இவர்கள் மட்டும் தேசிய தேசியம் காப்பவர்கள்...அதுதான் புலத்தில் பெண்ணடிமைத்தனம் பேசிப் பொழுது கழிக்கின்றனர் போலும்....! புலத்தில் பேச எதுவுமில்லை...செயற்படுத்த யாருமில்லை...என்ற நிலைதான் இருக்கிறது...! :wink: <!--emo&--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
அப்போ நீங்களும் கள்வன்தானே. அத்தகைய கள்வனாகிய உங்களைத்தானே நாங்களும் இந்தக்களத்தில் வைத்து கருத்தாடுகிறோம்.
பெண்ணடிமை பேசிப்பேசித்தான் உங்களது பிடியிலிருந்து ஓரளவேனும் தப்பியிருக்கிறோம். பெண்பேசுவதையே பிடிக்காமல்தானே இத்தனை கத்தும் கத்துகிறீங்கள்.
:::: . ( - )::::


--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> 