06-02-2005, 09:42 AM
Quote:சின்னப்பு அருணா வுடன் கைதி மபற்றத்தின் போது வெளியே வந்தவர் பெயர் காந்தி அல்ல காமினி இவர் குரு நகர் மணியந் தோட்டத்தை சேர்ந்தவர் வெளி வந்த சில காலத்தில் வவுனியாவில் ஒரு மோதலில் சாவடைந்து விட்டார். அருணாவும் இந்திய படை கால்தில் யாழ் மத்திய வீதி தண்ணி தொட்டியடியில இந்திய இராணுவம் சுட்டு இறந்து விட்டார். ;
_________________
வீழ்வது யாராயினும் வாழ்வது நானாகட்டும்
ஓம் ஓம் காமினி சாத்திரி நன்றி அருணா அண்ணை மத்திய வீதியிலா
ம்
சாத்திரி அப்ப அரியாலை நடா வைத் தெரியுமா உமக்கு தகவல் தாருமன் தயவு செய்து
அந்த நாளில் மிகவும் பிரபல்யமான பொறுப்பாளர் இல்லையா (4ம் சந்தி சென்ட்றி பொயிண்ட் ஐ கவனமாக பாத்தவர் இல்லையா <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo--> )
[b]

