06-02-2005, 09:32 AM
sinnappu Wrote:சின்னப்பு அருணா வுடன் கைதி மபற்றத்தின் போது வெளியே வந்தவர் பெயர் காந்தி அல்ல காமினி இவர் குரு நகர் மணியந் தோட்டத்தை சேர்ந்தவர் வெளி வந்த சில காலத்தில் வவுனியாவில் ஒரு மோதலில் சாவடைந்து விட்டார். அருணாவும் இந்திய படை கால்தில் யாழ் மத்திய வீதி தண்ணி தொட்டியடியில இந்திய இராணுவம் சுட்டு இறந்து விட்டார். ;Quote:அருணா (இவர் கல்வியங்காடு அருணா தானே ஹரி ) இவரையும் காந்தி என்ற போராளியையும் தானே முதல் முதலாக கைதிகள் பரி மாற்றத்தின் போது வெளியே வந்தவர் இவரும் பல சாகசங்களை நிகழ்த்தியவர் கிழக்குப்பகுதியில் பல இடங்களுக்கு பொறுப்பாக இருந்தவர் (காக்கா அம்மான்(பஷீர்காக்கா) காலப்பகுதியில் )
இவருடைய குடும்பத்தை மிகவும் எனக்குத்தெரியும் இவருடைய தந்தையையும் தம்பியையும் கொலைகார இந்திய ராணுவ நாய்கள் :evil: :evil: சுட்டுக்கொன்று விட்டார்கள் இவருக்கும் எங்கு என்ன நடந்தது என்று தெரியாது
காந்தி ம் அருமையான போராளி
குருநகர் இரவரது பிறப்பிடம் என்று நினைக்கிறேன்
மேலும் உங்களுக்கு தெரிந்த பழைய போராளிகளை ஞாபகப்படுத்துங்களேன்![]()
![]()
<img src='http://img54.imageshack.us/img54/8526/sa7hw9mg.gif' border='0' alt='user posted image'>
http://sathriii.blogspot.com/
http://sathriii.blogspot.com/

