06-01-2005, 10:50 PM
அறியாமைக்கு பதில் எழுதும் அறியாமையை என்னென்பது...!
நியாயங்கள் இருப்பதால் தான் அதை மறைக்கப் பதில் எழுதுகிறார்கள் சிலர்...! அவர்களின் வாதத்தில் தெளிவில்லை என்பது மேலே உள்ள கருத்தை வாசித்தாலே புரியும்...!
பிள்ளைகள் பாரமென்று கருக்கலைக்க வரும் பெண்கள் இல்லையா...??! பிள்ளைகள் பாரம் என்று தெருவில தூக்கிப் போடும் பெண்கள் இல்லையா...??! பிள்ளைகள் பாரம் என்று விவாகரத்துப் பெற்று சொந்தக் கணவனிடம் தள்ளிவிட்டுப் போய் வேறொருவருடன் வாழும் பெண்கள் இல்லையா...???! குடியும் கூத்தும் என்று பிள்ளைகளை கொஸ்ரலில் தள்ளிவிட்டு திரியும் பெண்கள் இல்லையா...??!
கார் காசு சொத்துக்காக டேற்றிங் போகும் பெண்கள் இல்லையா...காதலிக்கும் பெண்கள் இல்லையா...???! பள்ளியில் படிக்கும் காலத்தில் பணக்காரனுடன் சுத்தி தினமும் ஓசியில திண்ணும் பெண்கள் இல்லையா...மேடம் கண் முன்னால நடக்கிறத இல்லை என்று சொல்லும் நீங்கள்...பூமியிலா செவ்வாயிலா இருக்கிறீர்கள்...அல்லது ஏலியனா நீங்கள்...!
அம்மாவும் அக்காவும் தங்கையும் தப்புச் செய்திருந்தால் தக்க தண்டனை அவர்களுக்கும் தான்... அதே போல் அப்பாவும் நானும் அண்ணாவும் தம்பியும் தப்புச் செய்திருந்தாலும் தண்டனை அதுதான்...! அங்கு வேறுபாட்டுக்கு இடமில்லை...! தப்புச் செய்திருந்தால் நாங்களும் பேய்கள் தான்...!
பெண்கள் தூண்டுதல் வேண்டித்தான் தான் பசன் என்று அநாகரிகமாக உலா வருகின்றனர்..இதைப் பெண்களோ ஒத்துக்கொள்ளும் போது நீங்கள் யார் இல்லை என்ற...!!! பெண்கள் மற்றவர்களைக் கவர விரும்பாவிடில் எதற்கு வாய்ப் பூச்சு முகப்பூச்சு உடற் பூச்சு தலைக்கு டை என்று பூச்சுக்களோடு வேசமும் கையுமாய் அலைகின்றனர்...???!
நாய்க்குப் பின்னால் நாய்தான் வருமே தவிர மனிதன் வரான்...! நாய்களுக்குப் பின் அற்பம் குருவிகள் கூட இல்லை...! :wink: <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->
இப்ப புரியுதா இயலாமையை மறைக்க அநியாயத்துக்கு நியாயம் கற்பிக்க யார் கருத்துப் பகர்கின்றனர் என்று...! <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
நியாயங்கள் இருப்பதால் தான் அதை மறைக்கப் பதில் எழுதுகிறார்கள் சிலர்...! அவர்களின் வாதத்தில் தெளிவில்லை என்பது மேலே உள்ள கருத்தை வாசித்தாலே புரியும்...!
பிள்ளைகள் பாரமென்று கருக்கலைக்க வரும் பெண்கள் இல்லையா...??! பிள்ளைகள் பாரம் என்று தெருவில தூக்கிப் போடும் பெண்கள் இல்லையா...??! பிள்ளைகள் பாரம் என்று விவாகரத்துப் பெற்று சொந்தக் கணவனிடம் தள்ளிவிட்டுப் போய் வேறொருவருடன் வாழும் பெண்கள் இல்லையா...???! குடியும் கூத்தும் என்று பிள்ளைகளை கொஸ்ரலில் தள்ளிவிட்டு திரியும் பெண்கள் இல்லையா...??!
கார் காசு சொத்துக்காக டேற்றிங் போகும் பெண்கள் இல்லையா...காதலிக்கும் பெண்கள் இல்லையா...???! பள்ளியில் படிக்கும் காலத்தில் பணக்காரனுடன் சுத்தி தினமும் ஓசியில திண்ணும் பெண்கள் இல்லையா...மேடம் கண் முன்னால நடக்கிறத இல்லை என்று சொல்லும் நீங்கள்...பூமியிலா செவ்வாயிலா இருக்கிறீர்கள்...அல்லது ஏலியனா நீங்கள்...!
அம்மாவும் அக்காவும் தங்கையும் தப்புச் செய்திருந்தால் தக்க தண்டனை அவர்களுக்கும் தான்... அதே போல் அப்பாவும் நானும் அண்ணாவும் தம்பியும் தப்புச் செய்திருந்தாலும் தண்டனை அதுதான்...! அங்கு வேறுபாட்டுக்கு இடமில்லை...! தப்புச் செய்திருந்தால் நாங்களும் பேய்கள் தான்...!
பெண்கள் தூண்டுதல் வேண்டித்தான் தான் பசன் என்று அநாகரிகமாக உலா வருகின்றனர்..இதைப் பெண்களோ ஒத்துக்கொள்ளும் போது நீங்கள் யார் இல்லை என்ற...!!! பெண்கள் மற்றவர்களைக் கவர விரும்பாவிடில் எதற்கு வாய்ப் பூச்சு முகப்பூச்சு உடற் பூச்சு தலைக்கு டை என்று பூச்சுக்களோடு வேசமும் கையுமாய் அலைகின்றனர்...???!
நாய்க்குப் பின்னால் நாய்தான் வருமே தவிர மனிதன் வரான்...! நாய்களுக்குப் பின் அற்பம் குருவிகள் கூட இல்லை...! :wink: <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->
இப்ப புரியுதா இயலாமையை மறைக்க அநியாயத்துக்கு நியாயம் கற்பிக்க யார் கருத்துப் பகர்கின்றனர் என்று...! <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>

