06-01-2005, 02:58 PM
[b]இங்கே உலகத்தை காப்பதற்கெண்டு இயேசு நாதர், அல்லா, சிவன், புத்தனால் ஆசிர்வசிக்கப்பட்டு உலகத்துக்கு அனுப்பப்பட்ட மகான்களின் பொன்னான வாயிலிருந்து உதிர்த்த தத்துவ முத்துக்களையும் சிந்திக்க வேண்டிய மாபெரும் நகைச்சுவைகளையும் இங்கே தருகிறேன்.. (முடிந்தால் நீங்களும் முன்வையுங்கள்)
* சூரியமூர்த்தியை கொலைசெய்தவர்கள் மனிதாபிமானத்தை கொன்றுவிட்டார்கள்... -- ஆ(ப்பு இழுத்த) சங்கரி--
* தான் ஒரு பீனிக்ஸ் பறவை என்பதை நிருபிக்கும் வகையில் தனது சாம்பலில் இருந்து ரிபிசி மீண்டும் உயிர்த்துள்ளது.. -- வீ(க்கினஸ்)இராமராஜ் --
* கொச்சியில் புலிகள் விமானத்தைக் கடத்த திட்டம்.. --இ(ழிச்ச)ந்திய மத்திய புலுனாய்வு துறை--
* வடக்கும் கிழக்கும் சிங்களவர்களின் தாயகப்பிரதேசங்கள் எனவே பொதுக்கட்டமைப்பை விடுத்து புலிகளை யுத்தத்தால் வெல்லவேண்டும்.. --அ(ரைலூசு)த்துரலிய தேரர் --
மகான்களின் காமெடிகள் தொடரும்.
* சூரியமூர்த்தியை கொலைசெய்தவர்கள் மனிதாபிமானத்தை கொன்றுவிட்டார்கள்... -- ஆ(ப்பு இழுத்த) சங்கரி--
* தான் ஒரு பீனிக்ஸ் பறவை என்பதை நிருபிக்கும் வகையில் தனது சாம்பலில் இருந்து ரிபிசி மீண்டும் உயிர்த்துள்ளது.. -- வீ(க்கினஸ்)இராமராஜ் --
* கொச்சியில் புலிகள் விமானத்தைக் கடத்த திட்டம்.. --இ(ழிச்ச)ந்திய மத்திய புலுனாய்வு துறை--
* வடக்கும் கிழக்கும் சிங்களவர்களின் தாயகப்பிரதேசங்கள் எனவே பொதுக்கட்டமைப்பை விடுத்து புலிகளை யுத்தத்தால் வெல்லவேண்டும்.. --அ(ரைலூசு)த்துரலிய தேரர் --
மகான்களின் காமெடிகள் தொடரும்.
<img src='http://img208.imageshack.us/img208/2725/lbd2xl.gif' border='0' alt='user posted image'><img src='http://img208.imageshack.us/img208/7605/94let2a1dr.gif' border='0' alt='user posted image'><img src='http://img208.imageshack.us/img208/929/lbn1yb.gif' border='0' alt='user posted image'>


