06-01-2005, 02:39 PM
மனுசில நம்பிக்கை இல்லாம கல்யாணங்கட்டுறதுக்கு நானென்ன குருவியண்ணாவா? கல்யாணங் கட்டிடோனயே மனுசி தன்னவிட்டு ஓடிப்போயிடுவாள் எண்டுற பயத்தில தாலி கட்டுறதுக்கும் ரெஜிஸ்ரர் செய்யிறதுக்கும் நானென்ன குருவியண்ணாவா என்ர துணைவரோடு நான் 3 வருசமா சேந்து தானே வழுறன். என்ர துணைவனில எனக்கு நம்பிக்க இருக்கு அவருக்கு என்னில நம்பிக்க இருக்கு. தங்களில தங்களுக்கே நம்பிக்கை இல்லாதாக்கள் தான் குரவியண்ணா மாதிரி கல்லாணத்தக் கட்டிப்பிடிச்சு அழுவினமாக்கும் :wink:

