09-25-2003, 02:32 PM
புனர்வாழ்வுக்கழகம் புலத்தில் இயங்காது எனச் சொல்லப்படவில்லைத்தான். ஆனால் அது ஈழத்தில் இயங்குவதற்கு வேண்டிய நிதி வழங்கலைச் செய்பவர்கள் புலம்பெயர் தமழராகிய நாங்கள்தான். இன்றுவரை எந்தவொரு நாடாவது அபிவிருத்திக்கான நிதியுதவியை நேரடியாக எம்மவரிடம் கொடுக்கத் தொடங்கிவழட்டார்களா என்ன?சுவரிருந்தால்தான் சித்திரம் மறக்காட்டில் சரிதான். அரசனை நம்பிப் புருசனைக் கைவிட்ட கதையள் நிறைய இருக்கு தெரியும்தானே?

