06-01-2005, 12:19 AM
திரிபுபடுத்தி மற்றவரின் கருத்தை சிதைப்பது குருவிகளின் மானிடப்பண்பு கிருபன். அதற்குத் துணையாக நிதர்சன் என்ற இளைஞரும் குருவிகள் வேதமே தம் நாதமாகக்கொண்டு வருகிறார்.
ஐயா குருவிகாள் உங்களுக்கு தெளிந்த கருத்துப்புரிதல் இல்லை. அதுவே இப்படி ஆ ஊ என்று பந்திபந்தியா வரிந்து கொள்வது. கண்ணுக்குள் எண்ணையுடன் அலையும் மனிதவுரிமையாளர்களின் பிரதிநியா நீங்கள் ?
தான்தோன்றித்தனங்களாக மிருகங்களின் பண்புடன் நீங்களே கருத்தாளராக உங்கள் ஆதிக்கத்தைச் செலுத்த முனைகிறீர்கள். அது உங்களுக்கு கைதட்டுவோருக்கு மட்டுமே பொருந்தும் எமக்கல்ல.
ஒருவரின் கருத்தை புரிந்து கொள்ள முடியாத உங்கள் திரிபுபடுத்தலுடன் நேரத்தை செலவளிக்க விரும்பவில்லை. ஆனால் ஒரு வேண்டுகோள் நிதர்சன் போன்ற இளைஞர்கள் மனதிலும் உங்களுக்குள் உள்ள விசத்தை பரப்பாதீர்கள். அவர்கள் எதிர்காலத்தையும் மனிதமனங்களையும் புரியும் வயதில் இருக்கிறார்கள். அவர்களுக்குள் உங்கள் அநாகரீகமற்ற சிந்தனைகளைத் திணிக்காதீர்கள்.
இந்தப்பகுதியில் நான் எழுதிய பலவிடயங்களுக்கு உங்களால் பதில் தரமுடியாது எங்காவது ஒன்றை எடுத்து வைத்து திரிபுபடுத்தும் வல்லமை உங்களுக்கு உண்டு என்பதை நிறுவி என்னை ஒன்றும் செய்ய முடியாது குருவிகாள்.
ஐயா குருவிகாள் உங்களுக்கு தெளிந்த கருத்துப்புரிதல் இல்லை. அதுவே இப்படி ஆ ஊ என்று பந்திபந்தியா வரிந்து கொள்வது. கண்ணுக்குள் எண்ணையுடன் அலையும் மனிதவுரிமையாளர்களின் பிரதிநியா நீங்கள் ?
தான்தோன்றித்தனங்களாக மிருகங்களின் பண்புடன் நீங்களே கருத்தாளராக உங்கள் ஆதிக்கத்தைச் செலுத்த முனைகிறீர்கள். அது உங்களுக்கு கைதட்டுவோருக்கு மட்டுமே பொருந்தும் எமக்கல்ல.
ஒருவரின் கருத்தை புரிந்து கொள்ள முடியாத உங்கள் திரிபுபடுத்தலுடன் நேரத்தை செலவளிக்க விரும்பவில்லை. ஆனால் ஒரு வேண்டுகோள் நிதர்சன் போன்ற இளைஞர்கள் மனதிலும் உங்களுக்குள் உள்ள விசத்தை பரப்பாதீர்கள். அவர்கள் எதிர்காலத்தையும் மனிதமனங்களையும் புரியும் வயதில் இருக்கிறார்கள். அவர்களுக்குள் உங்கள் அநாகரீகமற்ற சிந்தனைகளைத் திணிக்காதீர்கள்.
இந்தப்பகுதியில் நான் எழுதிய பலவிடயங்களுக்கு உங்களால் பதில் தரமுடியாது எங்காவது ஒன்றை எடுத்து வைத்து திரிபுபடுத்தும் வல்லமை உங்களுக்கு உண்டு என்பதை நிறுவி என்னை ஒன்றும் செய்ய முடியாது குருவிகாள்.
:::: . ( - )::::

