09-25-2003, 08:01 AM
வெடிவேணாம்...வெடிச்சது போதும்....கை காலை எடுத்ததும் போதும்...உள்ள வெடிகள் எடுக்கவே இன்னும் எத்தனையோ வருசமாகுமாம்...அதுக்க இன்னும் வெடியே.....அப்படி சிங்கமார்க் வெடி கொழுத்த நினைச்சால் எனி புலிமார்க்கை வைச்சு தெற்கிலதான் வெடி கொழுத்த வேணும் அப்பதான்...வெடியின்ற அருமை இன்னும் சரியாப் புரியும்...அதுக்குப் பிறகாவது...சிங்கமார்க் பக்ரறி மூடுவிழாக் கொண்டாடும்...???!
:twisted: :!: :twisted:
:twisted: :!: :twisted:
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>

