05-31-2005, 11:03 AM
சிறிலங்கா இராணுவத்தின் மூத்த புலனாய்வுத்துறை அதிகாரி மேஜர் நிஜாம் முத்தலிப் இன்று காலை சுட்டுக்கொல்லப்பட்டார்.
கொத்தாலவல இராணுவ அகடமிக்கு சென்று கொண்டிருந்த போது பொல்ஹெங்கொடவுக்கு அருகில் கிருலப்பன என்ற இடத்தில் காலை 7.50 மணியளவில் அவர் சுட்டுக்கொல்லப்பட்டதாக இராணுவப் பேச்சாளர் பிரிகேடியர் தயா ரத்னநாயக்க தெரிவித்தார்.
puthinam
கொத்தாலவல இராணுவ அகடமிக்கு சென்று கொண்டிருந்த போது பொல்ஹெங்கொடவுக்கு அருகில் கிருலப்பன என்ற இடத்தில் காலை 7.50 மணியளவில் அவர் சுட்டுக்கொல்லப்பட்டதாக இராணுவப் பேச்சாளர் பிரிகேடியர் தயா ரத்னநாயக்க தெரிவித்தார்.
puthinam

