05-31-2005, 05:45 AM
<b>நாரஹன்பிட்டியில் துப்பாக்கிச் சூடு!</b>
[செவ்வாய்க்கிழமை, 31 மே 2005, 08:02 ஈழம்] [கொழும்பு நிருபர்]
கொழும்பு நாரஹன்பிட்டியில் இன்று காலை 7.50 மணியளவில் துப்பாக்கிச் சூட்டு சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.
இச்சம்பவத்தில் இலக்கானவர் சிறிலங்கா இராணுவப் புலனாய்வு பிரிவைச் சேர்ந்த மேஜர் முத்தாலிப் என தெரிய வருகின்றது.
இதுபற்றிய மேலதிக விபரங்கள் எதுவும் இதுவரை வெளியாகவில்லை.
நன்றி புதினம்
[செவ்வாய்க்கிழமை, 31 மே 2005, 08:02 ஈழம்] [கொழும்பு நிருபர்]
கொழும்பு நாரஹன்பிட்டியில் இன்று காலை 7.50 மணியளவில் துப்பாக்கிச் சூட்டு சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.
இச்சம்பவத்தில் இலக்கானவர் சிறிலங்கா இராணுவப் புலனாய்வு பிரிவைச் சேர்ந்த மேஜர் முத்தாலிப் என தெரிய வருகின்றது.
இதுபற்றிய மேலதிக விபரங்கள் எதுவும் இதுவரை வெளியாகவில்லை.
நன்றி புதினம்

