05-30-2005, 07:50 PM
சட்டம் ஒரு கழுதை முன்னாலை போனால் முட்டும் பின்னால் போனால் உதைக்கும் ஏறினால் சவாரி விடலாமென்று சட்டத்தைப்பற்றி நேரு கூறியிருந்தார். சட்டங்களில் எப்பொழுதும் ஓட்டைகள் வைக்கப்பட்டு ஒரு சாரருக்கு சாதமாகவே எப்பவுமே உருவாக்கப்பட்டுள்ளது----------------------------------------------------------------------------------------------------ஸ்ராலின்.

