05-30-2005, 04:36 PM
குருவிகள், சுதந்திரம் என்றால் என்னவென்று தெரியாவிட்டால் நீர் ஊரில் சிங்கள அரசுக்கும், ராணுவத்துக்கும் சேவை செய்து கொண்டு, எச்சிற் பருக்கைகளைப் பொறுக்கிக் கொண்டிருந்திருப்பீர்.
அடக்குமுறைக்கு தமிழ்சமூகம் ஆளானபடியால்தான், அது அடக்குமுறையாளனை எதிர்க்கிறது. சிங்கள அரசு போராட்டத்தை மலினப்படுத்த, தமிழரைப் பயங்கரவாதிகள் என்று பிரச்சாரம் செய்கின்றது.
இதுபோலத்தான் பெண்களும் ஆண் அடக்குமுறைக்கு எதிராகப் போராட. அந்தப் போராட்டங்களை கொச்சைப்படுத்த உம்மைப் போன்றவர்கள் இருக்கிறார்கள்.
உமக்குச் சுதந்திரத்தைப் பற்றி முதலில் யாராவது பாலபாடம் எடுக்க வேண்டும், அதன் பின்புதான் பெண்சுதந்திரம் என்றால் என்னவென்பது உமக்குப் புரியும்.
நீரும், உமக்கு ஆலவட்டம், கொடி பிடிப்போரும் இங்கு நிறையப்பேர் உள்ளனர். நீங்களெல்லாம் தமிழரின் போராட்டத்திற்கு ஆதரவாக எழுதும்போது தூய்மையான உள்ளத்தோடு எழுதுவதில்லை என்றே நான் கருதுகிறேன். பெண்களை அடக்கியாள வேண்டும் என்ற கருத்தியலில் இறுக்கமாக உள்ள உங்களைப் போன்றோர் எப்படி இனவிடுதலையை ஆதரிக்கமுடியும்?
அடக்குமுறைக்கு தமிழ்சமூகம் ஆளானபடியால்தான், அது அடக்குமுறையாளனை எதிர்க்கிறது. சிங்கள அரசு போராட்டத்தை மலினப்படுத்த, தமிழரைப் பயங்கரவாதிகள் என்று பிரச்சாரம் செய்கின்றது.
இதுபோலத்தான் பெண்களும் ஆண் அடக்குமுறைக்கு எதிராகப் போராட. அந்தப் போராட்டங்களை கொச்சைப்படுத்த உம்மைப் போன்றவர்கள் இருக்கிறார்கள்.
உமக்குச் சுதந்திரத்தைப் பற்றி முதலில் யாராவது பாலபாடம் எடுக்க வேண்டும், அதன் பின்புதான் பெண்சுதந்திரம் என்றால் என்னவென்பது உமக்குப் புரியும்.
நீரும், உமக்கு ஆலவட்டம், கொடி பிடிப்போரும் இங்கு நிறையப்பேர் உள்ளனர். நீங்களெல்லாம் தமிழரின் போராட்டத்திற்கு ஆதரவாக எழுதும்போது தூய்மையான உள்ளத்தோடு எழுதுவதில்லை என்றே நான் கருதுகிறேன். பெண்களை அடக்கியாள வேண்டும் என்ற கருத்தியலில் இறுக்கமாக உள்ள உங்களைப் போன்றோர் எப்படி இனவிடுதலையை ஆதரிக்கமுடியும்?
<b> . .</b>

