05-30-2005, 01:24 PM
Mathan Wrote:kuruvikal Wrote:ஆண்கள் இப்ப நிறையவே விட்டுக்கொடுக்கிறாங்க...பாரிய மனித சனத்தொகையின் தேவை கருதி....ஒவராப் போனா பலத்தைப் பிரயோகிப்பாங்க...அப்ப பலம் பலவீனத்தைக் கட்டுப்படுத்த மீண்டும் தாக்கம் சமனிலை அடையும்...! :wink: <!--emo&--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->
பலத்தை பிரயோகித்து பலவீனத்தை கட்டுப்படுத்துவது சமநிலை ஆகாது. அது பலவீனம் கூர்ப்படைந்து பலமடையவே வழி வகுக்கும். பலத்தால் பலவீனத்தை கட்டுப்படுத்த முடியும் என்றால் இலங்கையில் சிங்களவர்களால் தமிழர்களை முற்று முழுதாக கட்டுப்படுத்த முடிந்திருக்கும்.
மதன் உங்கள் கருத்தில் இருக்கும் யதார்த்தத்தை புரியும் நிலையில் இங்கு இல்லாதவர்களே தங்கள் இயலாமையை வெளிப்படுத்தும் முகமமாக தங்கள் இயலாமையை தங்களஇ பலம் என கனவு காண்கிறார்கள்.
உடலியற்கூற்று ரீதியாக ஆண் பெண்ணைவிட பலமானவன். ஆனால் அந்தப்பலமிக்க ஆணின் பலப்பிரயோகத்தை எதிர்த்துத் தனது பலத்தைப் பெண்ணும் காட்ட முடியும். அப்போ ஆணின் பலப்பிரயோகம் பலவீனத்தை கட்டுபடுத்தாது கம்மெண்டு இருக்கும் இருக்கும் நிலையும் வருமல்லவா ? <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/sad.gif' border='0' valign='absmiddle' alt='sad.gif'><!--endemo-->
:::: . ( - )::::


--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->