05-30-2005, 12:59 PM
kuruvikal Wrote:உலகில் வன்முறைகளின் பெருக்கத்துக்கும் பாலியல் குற்றங்களுக்கும் அதிகம் காரணம்... பெண்கள் சுதந்திரம் என்ற போர்வையில் கட்டாக்காலிகளாய் அலையும் நிலையே...! ஆணுக்கும் பெண்ணுக்கும் படைக்கப்பட்டது முதல் சம அளவு சுதந்திரம் உண்டு... ஆனா இப்ப உலகில் ஆடைக்குறைப்பில் இருந்து அம்மணாமாத் திரிவது வரை அம்சமாச் செய்யுறது பெண்கள்தான் மிக மிக அதிகம்...அவர்கள் இப்ப மனித நாகரிகத்துக்கே கேடாகிக் கொண்டு வாறாங்க...! சுதந்திரம் எண்டதைச் சரியாப் புரிஞ்சுக்கினமோ இல்லையோ...நாகரிகத்துக்கு சுதந்திரம் கொடுக்கிறதிலையும் எல்லை தாண்டுறதிலையும் மிக மும்மரமா நிக்கினம்..! அவையலோட சேர்ந்து நாங்க எல்லோரும் மீண்டும் கற்காலம் நோக்கி விரைந்து கொண்டிருக்கிறம்...! <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->
வன்முறைகளின் பெருக்கத்திற்கும் குற்றங்களுக்கும் அதிகம் காரணம் பெண் சுதந்திரம் என்பது ஒரு கண்மூடிதனமான குற்றச்சாட்டு, அதற்கு ஆதாரம் ஏதும் இல்லை. அண்மையில் காட்பந்தாட்ட போட்டியில் பிரித்தானிய லிவர் பூல் கழகம் வென்ற போது அதனை அறிந்தவுடன் நாகரீகமாக உடை அணிந்திருந்த ஆடவர் ஒருவர் தனது ஆடைகள் அனைத்தையும் நீக்கி வீதியில் நடனமாடினார். இதை என்ன என்று சொல்ல? இங்கு நீங்கள் மேலே குறிப்பிட்டவற்றை செய்தவர் யார்?
<span style='font-size:20pt;line-height:100%'>Success is not the key to happiness. Happiness is the key to success. If you love what you are doing, you will be successful.</span>


