05-30-2005, 10:28 AM
Kalai Wrote:அடுத்த பாடல்....
ஆசை வந்து என்னை ஆட்டி வைத்த பாவம்
மற்றவரை நான் ஏன் குற்றம் சொல்ல வேணும்
கொட்டும் மழைக்காலம் உப்பு விற்கப் போனேன்
காற்றடிக்கும் நேரம் மாவு விற்கப் போனேன்
உன்னை நினைச்சேன் பாட்டுப்படிச்சேன் தங்கமே ஞானத்தங்கமே
என்னை நினைச்சு நானும் சிரிச்சேன் தங்கமே ஞானத்தங்கமே
அந்த வானம் அழுதாத்தான் இந்த பூமியே சிரிக்கும்...........
:::: . ( - )::::

