05-30-2005, 02:14 AM
தற்போதைய சைவம் புலால் உண்ணவேண்டாம் என்று கூறுகிறது.. ஆனால் ஆதி சைவத்தில் பலிகள் உண்டென அறிகிறேன்.
இதேபோல, வேதாகமத்தின் பழைய ஏற்பாட்டிலும் பலி பற்றி கூறப்படுகிறது.
ஆதியில் மனிதன் வேட்டையாடி உணவைத் தேடும்போது.. கடவுளுக்கு பலியிடும் முறை தோன்றியிருக்கலாம்.
'உலகத்திலுள்ளவை மனிதனுக்காக தேவனால் படைக்கப்பட்டவை' என வேதாகமம் கூறுகிறது. ஆனால்.. ஆதி சைவம் என்ன கூறுகிறது என்பதை விபரம் தெரிந்தவர்கள்தான் கூறவேண்டும்.
இதேபோல, வேதாகமத்தின் பழைய ஏற்பாட்டிலும் பலி பற்றி கூறப்படுகிறது.
ஆதியில் மனிதன் வேட்டையாடி உணவைத் தேடும்போது.. கடவுளுக்கு பலியிடும் முறை தோன்றியிருக்கலாம்.
'உலகத்திலுள்ளவை மனிதனுக்காக தேவனால் படைக்கப்பட்டவை' என வேதாகமம் கூறுகிறது. ஆனால்.. ஆதி சைவம் என்ன கூறுகிறது என்பதை விபரம் தெரிந்தவர்கள்தான் கூறவேண்டும்.
.

