05-29-2005, 06:27 PM
800 கடாக்கள்வரை பலியிடப்பட்டன. கவுனாவத்தை ஆலயத்தில் நேற்று வேள்விப்பொங்கலில் அடியார்கள் திரண்டன்ர் என்று உதயன் பத்திரிகையில் படித்தேன்.
நாம் 21ம் றூற்றாடின்ல் வாழ்கிறோமா ? அல்லது கற்காலத்தில் வாழ்கிறோமா?
ஒரு உயிரை கொன்று ஆண்டவுனுக்கு காணிக்கை கொடுப்பதின் மூலம் கடவுள் இன்பம் அடைகின்றாரா? அப்படியாயின் அக் கடவுள் பயங்கரவாதியே !
நாம் 21ம் றூற்றாடின்ல் வாழ்கிறோமா ? அல்லது கற்காலத்தில் வாழ்கிறோமா?
ஒரு உயிரை கொன்று ஆண்டவுனுக்கு காணிக்கை கொடுப்பதின் மூலம் கடவுள் இன்பம் அடைகின்றாரா? அப்படியாயின் அக் கடவுள் பயங்கரவாதியே !

