05-29-2005, 12:56 AM
சுட்டும் விழிச் சுடர்தான் கண்ணம்மா
சூரிய சந்திரரோ
வட்டக் கரியவிழி கண்ணம்மா
வானக் கருமைகொல்லோ
---------------------------------------
கதை கட்ட ஒருவன் பிறந்துவிட்டால்
கண்ணகி வாழ்விலும் களங்கமுண்டு
காப்பாற்ற சிலபேர் இருந்துவிட்டால்
கள்வனின் வாழ்விலும் நியாயமுண்டு
கோர்ட்டுக்கு தேவை ஒரு சாட்சி - உன்
குணத்துக்கு தேவை மனசாட்சி - உன்
குணத்துக்கு தேவை மனசாட்சி
சூரிய சந்திரரோ
வட்டக் கரியவிழி கண்ணம்மா
வானக் கருமைகொல்லோ
---------------------------------------
கதை கட்ட ஒருவன் பிறந்துவிட்டால்
கண்ணகி வாழ்விலும் களங்கமுண்டு
காப்பாற்ற சிலபேர் இருந்துவிட்டால்
கள்வனின் வாழ்விலும் நியாயமுண்டு
கோர்ட்டுக்கு தேவை ஒரு சாட்சி - உன்
குணத்துக்கு தேவை மனசாட்சி - உன்
குணத்துக்கு தேவை மனசாட்சி
!

