05-28-2005, 01:07 AM
கண்காணிப்புக்குழு தலைவர் இன்று பத்திரிகையாளர் மத்தியில் விடுதலைப்புலிகளின் விமானம் பற்றி சொன்ன கருத்துக்கள் கண்டிக்கத்தக்கது.
அவர்கள் போர்நிறுத்தத்தை அவதானிக்க சென்றார்களே தவிர ,விடுதலைப்புலிகளின் விமானம் யாருக்கு ஆபத்து என்று பரிசீலிக்க செல்லவில்லை.போர்நிறுத்த ஒப்பந்தத்தின் படி விடுதலைப்புலிகள் என்ன ஆயுதம் வைத்திருக்கின்றர்கள் என்று ஆராய்வது கண்காணிப்புக்குழுவுக்கு வேலையில்லை.
லங்காவின் விமானம் புலிகளின் விமானத்தளத்தை அழிக்க குண்டுவீசினால் அதுவே போர்நிறுத்த முறிவாக இருக்கும் என்றும் சொல்கிறார்.
அதன்படி விமானத்தளத்தை குண்டுவீசி அழிப்பதே சரி என்ற தோரணையில் லங்கா அரசுக்கு புத்திமதி சொல்கிறார் போல் தான் அவரது பேச்சு தெரிகிறது.
அனைத்து தமிழர்களும் அவரது கருத்தை கண்டிக்கவேண்டும்
அவர்கள் போர்நிறுத்தத்தை அவதானிக்க சென்றார்களே தவிர ,விடுதலைப்புலிகளின் விமானம் யாருக்கு ஆபத்து என்று பரிசீலிக்க செல்லவில்லை.போர்நிறுத்த ஒப்பந்தத்தின் படி விடுதலைப்புலிகள் என்ன ஆயுதம் வைத்திருக்கின்றர்கள் என்று ஆராய்வது கண்காணிப்புக்குழுவுக்கு வேலையில்லை.
லங்காவின் விமானம் புலிகளின் விமானத்தளத்தை அழிக்க குண்டுவீசினால் அதுவே போர்நிறுத்த முறிவாக இருக்கும் என்றும் சொல்கிறார்.
அதன்படி விமானத்தளத்தை குண்டுவீசி அழிப்பதே சரி என்ற தோரணையில் லங்கா அரசுக்கு புத்திமதி சொல்கிறார் போல் தான் அவரது பேச்சு தெரிகிறது.
அனைத்து தமிழர்களும் அவரது கருத்தை கண்டிக்கவேண்டும்

