05-28-2005, 01:07 AM
ஒன்று மட்டும் தெளிவாகப் புரிகின்றது. குருவிகள் தற்போதையமாதிரியே சிந்தித்துச் செயலாற்றுவாரானால் அவரைத் திருமணம் செய்யும் பெண் கட்டாயம் சீக்கிரமே விவாகரத்துக் கோருவார். அப்படி இல்லாவிடில் என்கடன் பணி செய்து கிடப்பதே என்ற கருத்துடன் வாழ்பவராக இருப்பார் (அதாவது அடிமை மனப்பாங்கில்). :wink:
<b> . .</b>

