05-27-2005, 06:24 PM
[quote=Mathan]
கருமையான என் உள்ளத்தில்
விழுந்த வெண்புள்ளி நீ
வெற்றுடலும்
வீணாய் போகும் உயிரும்
உனக்காக...
என்னவளே!
எதற்கித்தனை மௌனம்
மௌனத்தின் மறு மெழி
சம்மதம் என்றெடுப்பதா?-வேண்டாம்
மௌனம் சம்மதம் என்று
கடந்த காலத்தில் சொன்ன
மடமையை நானும் செய்ய விரும்பவில்லை
உன் வாய் திறந்து
இன் தமிழில்
இனிமையாய் -நான்
உன்னை காதலிப்பதாய்
சொல்லி விடு........
அது பொதும் எனக்கு
அன்றென் ஆயுளில்..
அரைவாசி அதிகரித்திடும்....
உயிருக்கு உயிராய்
உறவாடு கண்ணே!-உனை
கண்ணுக்குள் வைத்து காப்பேன்-இது
கற்பனையில் கவியேழுத நான்
கட்டும் கதையல்ல-என்
கனமான நெஞ்சத்தில் இருந்து
நெருடிக் கொண்டிருந்தவை...... [/size][/color]
மதன் அண்ணா மன்னிக்கவும் சுட்டி ஒன்றை சுட்டிக்காட்டட்டுமா?
hock:
கருமையான என் உள்ளத்தில்
விழுந்த வெண்புள்ளி நீ
வெற்றுடலும்
வீணாய் போகும் உயிரும்
உனக்காக...
என்னவளே!
எதற்கித்தனை மௌனம்
மௌனத்தின் மறு மெழி
சம்மதம் என்றெடுப்பதா?-வேண்டாம்
மௌனம் சம்மதம் என்று
கடந்த காலத்தில் சொன்ன
மடமையை நானும் செய்ய விரும்பவில்லை
உன் வாய் திறந்து
இன் தமிழில்
இனிமையாய் -நான்
உன்னை காதலிப்பதாய்
சொல்லி விடு........
அது பொதும் எனக்கு
அன்றென் ஆயுளில்..
அரைவாசி அதிகரித்திடும்....
உயிருக்கு உயிராய்
உறவாடு கண்ணே!-உனை
கண்ணுக்குள் வைத்து காப்பேன்-இது
கற்பனையில் கவியேழுத நான்
கட்டும் கதையல்ல-என்
கனமான நெஞ்சத்தில் இருந்து
நெருடிக் கொண்டிருந்தவை...... [/size][/color]
மதன் அண்ணா மன்னிக்கவும் சுட்டி ஒன்றை சுட்டிக்காட்டட்டுமா?
hock:
----------

