05-27-2005, 04:03 PM
ஆமாங்க.. இப்படி கருத்து முரண்பாடு.. அது இது என்று வாழுறதை விட.. தனியாவே வாழ்ந்திடலாம்.. யார் கண்டா மிருகங்களுக்குள்ளும் நீதிபதிகள் இருக்கலாம் நீதி வழங்கலாம். பிரிந்து வாழலாம்.
அதை விட முக்கியமான விடயம். ஒருவர் ஆரம்பத்தில் இருப்பது போல கடைசி வரை இருப்பதில்லை. உதாரணத்திற்கு இப்ப ஒருவர் காதலிக்கும் போது.. தேன் உருக அன்பாய் இருப்பார்கள்.. பிறகு.. தான் சுயரு}பத்தைக்காட்டுவார்கள். எதிர்பார்ப்புகள் அங்க தவிடுபொடியாகுது அன்பு.. அருகிபோகுது. அப்படியாரம்பிக்கிற கருத்துமுரண்பாடு. தொடரவேண்டுமா.. காலத்திற்கும். வெறு;ப்புடன் வெறுப்பை வளர்;த்துக்கொண்டு வாழவேண்டுமா. பேசாமல் பிரிஞ்சுபோய்விட்டால். எந்த பிரச்சனையும் இல்லையே.. அதற்காக இன்னொருவரைத்தேடனும்; என்றல்ல.. தனியாவே வாழந்திடலாம். :wink: :mrgreen:
இது விதியென்றுவிட்டு.. நம்ம நின்மதியையும் கொடுத்து மற்றவங்க நின்மதியையும் கெடுத்து வாழுறதை விட்டிட்டு. வெட்டிவிட்டால் கடைசியில ஒருவரது வாழ்க்கை என்றாலும் சந்தோசமாய் அமையும். வாழப்போறது. கனகாலம் அல்ல வாழுற காலத்தை சந்தோசமாய் வாழுறது தானே.. :wink:
அதை விட முக்கியமான விடயம். ஒருவர் ஆரம்பத்தில் இருப்பது போல கடைசி வரை இருப்பதில்லை. உதாரணத்திற்கு இப்ப ஒருவர் காதலிக்கும் போது.. தேன் உருக அன்பாய் இருப்பார்கள்.. பிறகு.. தான் சுயரு}பத்தைக்காட்டுவார்கள். எதிர்பார்ப்புகள் அங்க தவிடுபொடியாகுது அன்பு.. அருகிபோகுது. அப்படியாரம்பிக்கிற கருத்துமுரண்பாடு. தொடரவேண்டுமா.. காலத்திற்கும். வெறு;ப்புடன் வெறுப்பை வளர்;த்துக்கொண்டு வாழவேண்டுமா. பேசாமல் பிரிஞ்சுபோய்விட்டால். எந்த பிரச்சனையும் இல்லையே.. அதற்காக இன்னொருவரைத்தேடனும்; என்றல்ல.. தனியாவே வாழந்திடலாம். :wink: :mrgreen:
இது விதியென்றுவிட்டு.. நம்ம நின்மதியையும் கொடுத்து மற்றவங்க நின்மதியையும் கெடுத்து வாழுறதை விட்டிட்டு. வெட்டிவிட்டால் கடைசியில ஒருவரது வாழ்க்கை என்றாலும் சந்தோசமாய் அமையும். வாழப்போறது. கனகாலம் அல்ல வாழுற காலத்தை சந்தோசமாய் வாழுறது தானே.. :wink:
<b> .</b>
<b>
.......!</b>
<b>
.......!</b>

